வாசகர்கள் கருத்துகள் ( 31 )
Caste certificate is needed only for Hindus.other religions say there is no e in their religion.So
அப்பு....அது ஜாதி சான்றிதழ் ... மதச் சான்றிதழ் அல்ல....வம்பு பண்ண ?
என் அப்பா வாங்கிய சாதி சான்றிதழ் இந்து என்று உள்ளது. ஆனால் நான் தற்பொழுது ஆன்லைனில் வாங்கிய சாதி சான்றிதழ் இந்து என்பது இல்லை .ஏன்?. வரவில்லை.
சாதி இல்லாதவன் செய்த வேலையாக இருக்கும்
நண்பர் டெட்ரா அரசியல் அமைப்பு படித்தேன். ஐடா ஒதுக்கீடு எத்தனை வருடங்களுக்கு குறிப்பிட்டு எழுதி உள்ளதே .அதில் குறிப்பிட்ட வருடங்கள் எப்பவோ கடந்து விட்டதே. இப்பொழுது காலத்திற்கும் இட ஒதுக்கீடா?
School Transfer Certificate ல் Nationality - Indian எனவும், Religion - Refer Community Certificate என்பதாகத்தான் பதிவு செய்து பள்ளியில் தருகிறார்கள். கவனமாக இந்துக்கள் இல்லையெனில், இந்து மதம் கொஞ்சம் கொஞ்சமாக அழிவு நிலைக்கு தள்ளப்படும் .
சாதி என்பது குடி என்று மாற்றப்படவேண்டும். ஹிந்து என்பதற்கு பதில் சைவ வைணவ என்று எழுத வேண்டும் .
திமுக அரசு திட்டமிட்டு இந்த வேலையை செய்துள்ளது. அதாவது வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஜாதி வாரி மத வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அந்த கணக்கெடுப்பின் போது கிறிஸ்துவ மதம் மற்றும் முஸ்லிம் மதத்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டி அவர்களை எப்பொழுதும் மத சிறுபான்மை இன மக்களாகவே வைத்து கொண்டு அவர்களுக்கு சிறுபான்மை இன சலுகைகள் தொடர்ந்து கிடைத்திடவே திட்டமிட்டு திமுக இந்த வேலையை இப்போது ஆரம்பித்து உள்ளது. ஆகவே இந்துக்கள் அனைவரும் மதம் ஜாதி வயது பால் இனம் வசிப்பிடம் ஆகியவை சரியாக குறித்துள்ளார்களா என்று சரி பார்த்த பின்பே ஜாதி வாரி மத வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு ஒப்புதல் தர வேண்டும்.
ஹிந்து என்ற வார்த்தை கட்டாயம் ஜாதி செர்டிபிகாடே இல் குறிப்பிடவேண்டும் .
எந்த மதத்திற்க்கு மாறினாலும் அதே சாதிக்குள்ளே தானே இருக்கிறார்கள் என்று கருத்து.. இங்குள்ள சோற்றுக்கு மதம் மாற்றும் கேவலங்கள் மதம் மாறினால் ஜாதி அப்படியே இருக்கும் என்று சொல்லித்தான் மதம் மாற்றுகிறார்களா ??....அப்ப எல்லா மதத்திலும் ஜாதி இருக்குது என்று சொல்லி மதம் மாற்ற சொல்லு ?....
இந்துக்கள் இந்து நாட்டில் தூங்கிக்கொண்டிருப்பதற்கு இது ஒரு சான்று. அதிக சதவிகிதம் இருக்கும் போதே அடங்கி இருக்கிறாங்க அதிகாரிகளிலும் அதிக சதவிகிதம் இந்து இருக்கிறான் என்ன செய்ய ஆளும் ஆட்சி கிறிஸ்துவம்.எல்லா ரெகார்ட் மாற்றிய பிறகு மலைகளில் இந்து முருகன் கோவிலை தூக்கும் போது மதம் மாற யோசிப்பானுக இந்து பீடைகள்.