வாசகர்கள் கருத்துகள் ( 14 )
கடிந்து கொண்டால் மட்டும் போதுமா? வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தது ஏன்? நீங்களும் உங்க நீதியும்.
போக்குவரத்து பணியிடங்களுக்கு லஞ்சம் பெற்ற வழக்கு முடிவுக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ் எல்லா அணில் லஞ்ச வழக்குகளையும் இணைத்து ஒரே வழக்காக்கி 2000 க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் மற்றும் சாட்சிகளை சேர்த்துள்ளனர். இவர்களை குறுக்கு விசாரணை செய்யவே 40 ஆண்டுகள் ஆகிவிடும். இதை இதுவரை சுப்ரீம் கோர்ட் பரிசீலித்ததா?
திமுகவின் ஆணவம் என்று கருதலாமா ?.ஒவ்வொரு வழக்கையும் நீர்த்து போக செய்வது இப்படி தான்
கேஸ் முடிஞ்சிட்டா கோர்ட்டுக்கு, ஜட்ஜுக்கு, வக்கீலுக்கு எப்படி வரும்படி வரும்?
அவர் நீதி மன்றத்தை வைத்து காமெடி செய்கின்றார் அது ஊருக்கே தெரியுது, ஆனால் நீதி மன்றத்திற்கு தெரியவில்லை, இவர் வழக்கில் உயர் நீதி மன்றம் வழக்கை முடித்து வைத்தது எப்படி தவறில் வரும், அது குற்றத்தில் வராதா .....
நீதி மன்றங்கள் வழக்கறிஞ்சர்கள் சம்பாதிப்பதற்கே உள்ளன.அவர்கள் வழக்கை இழுத்தடிக்க அபரிமிதமான கட்டணம் வசூலித்து கடைசியில் நீதி மன்றத்தில் ஏமாற்றி தீர்ப்பு பெறுகின்றனர்.இதற்கு நீதிபதிகளில் பலர் உடந்தை.
இந்த செந்தில் ஊழல் பாலாஜியை ஏன் நீதி மன்றம் இந்தக் கொஞ்சு கொஞ்சுகிறது? சிறையில் இருக்கு வேண்டியவர் மந்திரி?
இம்மாதிரி ஊழல்வாதிகள் தண்டிக்க பட வேண்டும்.
இந்த வழக்கை டீவி சீரியலாக எடுக்கலாம். 1000 வாரம் ஓடும்
இது போன்ற ஒரு ஊழல்வாதியை வெளியில் விட்டது யார் தவறு? இதையெல்லாம் என்கவுண்டரில் போட்டுத் தள்ளணும் யுவர் ஹானர்.