வாசகர்கள் கருத்துகள் ( 34 )
ஒருவர் இறந்த பின் அவர் மேலுள்ள வழக்குகள் இல்லாமற் போவது போல, சிலைகள் காணாமல் போனதால் தொடர்புடைய கோப்புகளும் காணாமற் போய்விட்டது. இப்படியும் அரசு பதில் கொடுக்கலாம்
JJ அவர்கள் ஊழல் வழக்கில் பத்து கோடி ஊழலுக்கு நூறு கோடி அபராதம் விதிக்க பட்டது , அதே போன்று இந்த முன்னூறு கோடி ஆவணத்திற்கு பதிலாக மூவாயிரம் கோடி அபராதம் விதியுங்கள் அதை முழுவதும் இந்த ஆவணங்கள் காணாமல் போன வழக்கில் சம்பந்தப்பட்ட அணைத்து அதிகாரிகளுக்கும்அபராதமாக விதியுங்கள் , காணாமல் போன ஆவணங்கள் அனைத்தும் தானாக கை கால் முளைத்து விழுந்து அடித்து உங்கள் கைகளில் வந்து சேரும் .....
Please all the opponent parties unite together to kick out this useless Gov
எந்த ஆட்சியில் இது நடந்தது? என்பதை குறிப்பிடாமல் விடுபட்டுள்ளது
ரௌடிகளின் ஆட்சியில் இதெல்லாம் சாதாரணம். நாளொரு மேனி பொழுதொரு கொலை. கற்பழிப்பு கஞ்சா கடத்தல் மக்கள் பணம் கொள்ளயை இனி எவையெல்லாம் நடக்க போகுதோ? கலியுகம் தொடங்கி விட்டது.
ரபேல் ஆவணங்கள் மயமானது மாதிரி தான் சிலை கடத்தல் ஆவணமும் மயமாகி உள்ளது நடவடிக்கை கிடையாது என்று வக்கீல் விவாதம் செய்வார் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் .
தமிழகத்தில் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசு ஒரு திறமை இல்லாத வேஸ்ட் அரசு. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் மோடி அவர்களையும், அவரின் மத்திய அரசையும் வசைபாடவேண்டியது, தொட்டதற்கெல்லாம் குறைகூறவேண்டியது. அந்தளவுக்கு இவர்கள் பெரிய அப்பாடக்கரும் கிடையாது, ஞாயவான்களும் கிடையாது. மோடிஅவர்களின் செயல்திறனில் 0.01 சதவீதம் கூட இவர்களுக்கு கிடையாது. மோடி அவர்கள் இந்த தேசத்திற்காக தனது குடும்பத்தை துறந்து துறவறம் பூண்ட உத்தமர். நம் தமிழ்நாட்டிலோ, குடும்பத்தை தவிர வேறு யாரும் இவர்கள் கண்ணுக்கு தெரியாதவர்கள். சிலைகடத்தல் விவகாரத்தை இவர்கள் கையாளும் விதத்தைப் பார்த்தால், எவ்வாறு போதைக்கடத்தலில் நேரடித்தொடர்பு இருந்ததோ அதேபோன்று, சிலைகடத்தலிலும் நேரடித் தொடர்பு இருக்குமோ என்ற ஐயப்பாட்டை உருவாக்குகிறது. உயர்திரு. பொன்மாணிக்கவேல் போன்ற நேர்மையானவர்களுக்குக்கூட இந்த அரசாங்கம் பல்வேறு தொல்லைகளைக் கொடுப்பதை பார்த்தால் இதத் தவிர வேறு என்ன யோசிக்கத்தோன்றும். தமிழர்கள் பெற்றுள்ள சாபம் தலைவிரித்து ஆடுகிறதோ.
காணாமல் போகவில்லை. மறைக்கப்பட்டுள்ளது. தொலைத்த அதிகாரிகள் நிரந்தர பணிநீக்கம் என்று உத்தரவு பிறப்பித்து பாருங்கள். பைல் நீதியரசர் முன் வரும். அப்படியே காணாமல் போனாலும் நகல் இருக்குமே
இது மாடல் ஆட்சி என உச்சநீதிமன்றத்திற்கு யாரவது கூறுங்கள், அமைதி ஆகிவிடுவார்கள்..
வர வர தமிழ்நாட்டில் அரசு துறைகளின் நேர்மை, ஊழியர்களின் நேர்மை கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன பழமொழி போல உள்ளது.