வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இது தேர்தல் தகுதி... அனைத்து மகளிருக்கு ஆயிரம் ரூபாய் என்ற தேர்தல் வாக்குறுதி என்ன ஆயிற்று முதல்வரே.... சாமானிய மக்கள் கேள்விக்கு பதில் கூற முடியுமா துணை முதல்வரே...
இன்னும் 8 மாதங்கள் மட்டுமே உள்ளது.. பொங்கல் பரிசு கொடுக்க பணம் இல்லை என்று கூறிய அரசு எப்படி விடுபட்ட அனைவருக்கும் பணம் கொடுக்கப் போகிறது..வரும் 2026 பொங்கல் பணமும் கொடுக்கப்படும்.. ஆனால் தேர்தல் முடிந்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றால் மீண்டும் பணமில்லை என்ற பழைய பல்லவியை பாடி ஏற்கனவே தகுதியானவர்கள், புதிதாக தகுதியானவர்கள் என்று அனைவருக்கும் 1000 ரூபாயை நிறுத்தி விடியல் அளிக்கப்படும்..
நீங்கள் எல்லாம் இப்போது தான் வயதுக்கு வந்து இருக்கிறீர்கள்.
மக்கள் காரசாரமா கேள்வியெல்லாம் கேட்பாங்க ........ ஆனா பெரிய காந்தி நோட்டுக்களை பார்த்துட்டா எல்லா கோபமும் வடிஞ்சுரும் ......... அந்த வீக் பாயிண்ட்லயே அடிச்சு முடக்கிப்போட கட்சிகளுக்குத் தெரியும் ......
தகுதியை கண்டுபிடிக்க அவங்களுக்கு 4 1/2 வருஷம் ஆய்டுச்சும்மா. இப்போ அடுத்த தேர்தல் வருதுல்ல . அதுக்குதான் இந்த ட்ராமா . ஓட்டு போட்டு ஏமாந்துடாதீங்க.
மகளிர் உரிமை தொகை நீடிக்குமா?
போராட்டக்கேள்விகள் நியாமானவை. ஆனால் இந்த 1000௹ மற்றும் இலவச பேருந்து பயணம் எத்தனை பெணகள் குடும்பத்தின் வறுமையை தீர்த்து இருக்கிறது. இன்னும் பொங்கலுக்கு கொடுக்கும் புடவைகள் வந்து சேரவில்லையே
எங்களுக்கு 150 ஓட்டு வேண்டாம்.
பொய் வாக்குறுதிக்கு அண்ணாமலையின் ஆவேசம் சரியே
இது போன்று தமிழகத்தின் எல்லா பெண்களும் போராட முன்வர வேண்டும்