வாசகர்கள் கருத்துகள் ( 19 )
பெதவங்க. வச்ச பேரு உனக்கு நல்ல பொறுந்துது.....
மோடியின் அந்நியமயமாக்களில் நாடு கெட்டுவிட்டது. டெல்லியிலும் குஜராத்திலும் அணைத்து மாநிலங்களிலும் இதே கதிதான்
யாரோ ஒரு பொறுக்கி ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதற்கு ஆட்சியாளர்கள் என்ன செய்ய? இனி எவனாவது தூக்கத்துல வண்டிய எங்கியாவது இடிச்சுட்டான் னா கூட திமுக ஆட்சி யின் கொடுமை என்பாரா?
எப்புறா...உண்ணக் கூட நம்பர் ஒன்னு கொத்தடிமையாக மாத்தி வச்சு இருக்கான் நம்பர் ஒன்னு பிரின்சிபால்...
பிரதர் அவமானமா இருக்குது. மு ஒலியை தவிர வேறு பத்திரிக்கையை படித்து கொஞ்சமாவது மூளையை பயன்படுத்த பாருங்கள். எங்குபார்த்தாலும் கஞ்சா விற்பனையும்..வீதிக்கு வீதி சாராய கடைகளையும் திறந்துவைத்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் என்பதுதான் ஆளும் திமுக மீது குற்றச்சாட்டே. குடித்துவிட்டு வண்டியை மோதவிட்டால் யாரை குற்றம் சொல்வது? விற்பவரையா அல்லது குடிக்கவைப்பவரையா? முட்டுக்கொடுங்கள் வேணாம்ன்னு சொல்லல.. நியாயமா பேசுங்க. கேடுகெட்ட ஆட்சிக்கு முட்டுக்கொடுத்து கெட்டபெயரை சம்பாதித்துக்கொள்ள வேண்டாமே.
அய்யா vaigundam.....காவல் துறை கட்டுபாட்டில் வைத்திருப்பவர் பதில் சொல்லட்டும்....உன் முந்த்ரிகொட்டை கருத்து தேவை இல்லை
சினிமாக்காரங்க உருவாக்கிய அவலம் . அறியாமையும் முட்டாள்தனமும் உள்ள பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் . அறுகதைக்கு மீறிய பெண்களின் சுதந்திரம் , ஜாமீன் கிடைக்கும் என்ற உறுதி . ஒதுக்கீட்டில் படிக்க கிடைக்கும் வாய்ப்பு போன்ற இவை அனைத்திற்கும் காரணம் .
திரள் நிதி fraud நீ விஜயலக்ஸ்மி எல்லாம் ...... இப்போ விட்டு விட்டு வேறு திருமணம் இதற்க்கு பேர் என்ன சட்டம் ஒழுங்கு காரணம் சொல்லி அந்த அம்மா பிராது கொடுக்கும்போது உன்னை தூக்கி உள்ளே வெச்சிருக்னும்
திகழ்...நீ எப்போ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி இருக்கே.
பாலியல் வன்கொடுமை செய்த அயோக்கியர்களை கண்டிக்காமல் மத்திய மாநில அரசுகளை கண்டிப்பது விநோதமாக உள்ளது
ரூம்ல ஒரு ஆணும் பெண்ணும் இருந்தாலே அந்த கேஸ்னு புடிச்சிட்டு போயிடுவாங்களாம்.
தி.மு.க அல்ல, எவன் ஆட்சிக்கு வந்தாலும் இது போன்ற கொடூரங்கள் நடக்கும். இது காலத்தின் கோலம். உங்க ஆசைக்கு வேணும்னா இப்பிடி பேசிட்டு போகலாம்.
திமுக 200 ரூபா நக்கி உன்னுடைய மகளுக்கு இது மாதிரி பேசுவியா, மண்டையில மூளையற்ற தகுதியற்ற அயோக்கியனங்க ஆட்சி
யோவ் அப்பாவி அப்போ உன் குடும்பத்தில் யாருக்கேனும் இப்படி ஆகியிருந்தால் இபடித்தான் கருத்து போடுவாயா?
அட கூமுட்டை கொத்தடிமையே... அப்போ எதுக்குடா எங்கோ நிர்பையாவுக்கு நடத்த போது இங்கே விளக்கு புடிச்சு போராட்டம் நடத்துனாங்க உங்கக்கா கணி.. இப்போ இதுக்கு நடத்துவாங்களாடான்னு தமிழக மக்கள் கேக்குறாங்கடா கொத்தடிமையே...
இந்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடந்திருந்தால்?
அனைத்துக்கும் மூல காரணம் டாஸ்மாக் மது அரக்கன்..... மது கடைகளை மூடாமல்.... நடக்கும் குற்ற செயல்களுக்கு இந்த அரசு தான் காரணம்.... இவர்கள் எதிர்கட்சியாக இருந்த போது டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கோரி என்னவெல்லாம் நாடகம் போட்டார்கள் என்று தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.....அதனால் வரும் தேர்தலில் இவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.