வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கவர்மெண்ட் பஸ் முழுவதும் எக்ஸ்பிரஸ் சொகுசு பேருந்து என வகைப்படுத்தி மறைமுக கூடுதல் கட்டணம் சொல்கின்றார்களே இதுக்கு பேர் என்ன. இப்ப சாதாரண கட்டண பேருந்து இல்ல. குறைந்த கட்டண ஏழு ரூபாய். ஆனால் பத்து ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதுக்கு பேர் என்ன கட்டண உயர்வு இல்லாம. 13 ரூபாய் கட்டணத்துக்கு 15 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதை என்னன்னு சொல்றது உங்க ஊர்ல. இதுக்கு மேல என் கட்டணம் உயர்த்தணுமா? முன்னுதாரணமா இருக்க வேண்டிய அரசு பேருந்து மறைமுகமாக கட்டணத்தை உயர்த்தி தற்போது தனியார் பேருந்துகளும் கூடுதல் கட்டணம் சொல்கிறார்கள். ஆர்டிஓ ஒரு போஸ்டில் ஆள் இருக்காங்களா போயிட்டாங்களான்னு தெரியல. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து கட்டண அட்டவணை பேருந்து ல் ஓட்டப்பட்டு இருக்கும். தற்போது ஒரு பேருந்தில் கூட கிடையாது.
மின் கட்டண உயர்வுக்கும் அப்படித்தான் சொன்னான் பிறகு ஏற்றப்பட்டது திருடர்கள் இல்லை என்றால் ஆம் என்று அர்த்தம்
ஒரு நாளில் 1.7 கோடி பேர் பயணம். கருத்து கேட்டது 1000 பேரிடம். இதில் pvt bus company அடக்கம். பேசாமல் அரசு போக்குவரத்து தனியார் மயம் ஆனால் அரசுக்கு 600 கோடி மிச்சம். மக்களுக்கு நல்ல சேவை ஆவது கிடைக்கும். நல்ல tvs பேருந்து ஓடிக் கொண்டிருந்தது. அதை தனது காழ்புணர்ச்சி காரணமாக முடக்கி இன்று மக்கள் தலையில் கடன் ஏறியது தான் மிச்சம். இது தான் சமூக நீதி.
பிங்க் கலருக்கு இலவச பயணம்... எனவே கட்டண உயர்வு அவசியம்.
ஏற்கனவே நஷ்டம் இந்த இலட்சணத்தில் விடியா பயணம். தெறுபிள்ளையார்க்கு தேங்காய் உடைத்த கதையாக அரசின் போக்கு. திருட்டினும் மேலான கொள்ளை. நீ உனக்கு அரியணை வேண்டுமென்பதால் இலவசங்களை கொடுத்து நஷ்டத்தை சரிக்கட்ட மற்றவர்களிடம் பறிப்பதை விட தி மு க என்ற கட்சியே இலவசத்துக்கான துகையினை வழங்கலாமே
அதுதான் ஆயிரம் ஓவாய் இலவசம் கொடுக்கிறார்களே. அதை வைத்து குடும்பச் செலவுகளை பார்த்து விட்டு, வீட்டில் உள்ள பெண் பிள்ளைகளுக்கு நூறு சவரன் நகை போட்டு திருமணம் முடித்து விட்டு, மிச்சம் இருக்கும் காசில் ECR ரில் ஒரு பங்களா, ஒரு ஆம்னி பஸ் வாங்க முடியும் என்பதையும் நாங்கள் நன்கு அறிவோம். நீங்க ஏத்தி கொள்ளையடிங்க சாரே.