வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஒரு குவார்ட்டர் சாராயம் கொடுத்தால் பெண்டாட்டி,பெண், சகோதரி, முடிந்தால் பெற்ற தாய் என எல்லோரையும் விற்கும் ஆண் களும், 100 ரூபாய் கொடுத்தால் கணவனையும். குழந்தைகளையும் .மறந்து விடும் பெண்களும் இருக்கும் போது இவர்களுக்கு என்ன கவலை. இம்முறை அரசு பணத்தையே கொடுத்து தனது ஓட்டுக்களாக மாற்றி கொள்கின்றனர். இம்முறை செல்போன்இலவசம், 5 வருடத்திற்கு அரசு செலவில் ரீசார்ஜ் என வாக்குறுதி கொடுத்தால் எல்லா மக்களும் உங்களுக்கு தான் ஒட்டு போடுவார்கள். நிறைய பேர் ஓட்டு போடும் வாய்ப்புஉண்டு
பத்து பேர் செத்து டாங்க. அது தான் புதுசா பத்து பேருக்கு கொடுக்கிறோம். இவர் ஒருத்தர். நாங்களே வெத்து வானத்தில் வில் அம்பு என விட்டு கொண்டு இருக்கிறோம் நாண் நாண் எங்கே என்று கேட்டு கொண்டு
ஓட்டு போடும் மக்களே ! கீழ்கண்ட செய்தியை பாருங்கள். 1. உரிமைத்தொகை கொடுத்தால் கடன் ஜாஸ்தியாகும். 2. வளர்ச்சி திட்டம் வராது. 3. வரிகள் கூடலாம். 4. விலைவாசி கூடலாம். இவற்றிற்கெல்லாம் பதில் அரசிடம் இல்லை. பொறுப்பில்லாத அரசியல்வாதிகள்.
ஐயா இது என்ன கேள்வி ஒன்றிய அரசு பணம் தரவில்லைனு சொல்லி மீண்டும் பதவிற்கு வந்தவுடன் அணைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ஓவா வழங்கப்படும்னு அடிச்சிவிடுவோம்ல
அண்ணன் அவர் தலையை அடமானம் வைத்து தருவார் என்ற நம்பிக்கை மகளிருக்கு உள்ளது! சாகும் வரை மாடல் கட்சிக்கே மகளிர் ஓட்டு - இலவசங்கள் இவரைப் போல் அள்ளித் தந்தது யார்? - இப்படி தலைவர் காணும் கனவைக் கலைக்க மருத்துவர் ஐயாவிற்கு என்ன துணிச்சல்?
இலவசங்களால் திவாலாகும் நிலையிலுள்ள தெலங்கானா அரசுக்கு எந்த வங்கியும் கடன் வழங்கத் தயாராக இல்லை. நாட்டிலேயே அதிக கடன் வாங்கியுள்ள தமிழகத்திற்கும் அதே கதி ஏற்படும் நாள் தொலைவிலில்லை. அப்படி நடக்கும் பட்சத்தில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காப்பாற்றவே முடியாது. வெறும் 500 க்கு வாக்குகளை விற்ற மூடர் கூடம்.
கொடுத்தால்தானே ஒதுக்க வேண்டும்.வெற்று அறிவிற்பிற்கு எதற்கு?
இதிலென்ன கேள்வி. தேர்தல் அறிவிப்பு வெளியாகும் மாதத்திற்கு முன்பு ஒன்று இரண்டு முறை தருவார்கள். மகளிர் உதவி தொகை அல்ல தேர்தல் ஓட்டுக்காக கொடுக்கப்படும் பணம் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுகவினர் சுருட்டி முழுங்குவற்கும் ஓட்டு வங்கி அரசியல் செய்வதற்கும் இதுவரை 4.5 லட்சம் கோடிகளை வாங்கி சுருட்டி உள்ளது. யார் தலையில் இடி போல விழுக போகிறது. இவர்களின் ஓட்டு வங்கி அரசியலுக்கு மற்ற மக்கள் கஷ்டபட வேண்டுமா. ஓட்டு போடும் போது சிந்திக்க வேண்டும்
உலக மகா திருட்டு திராவிட கேடி 420 க்கு அப்பாவி மக்களை ஏமாற்றுவதை தவிர வேறென்ன தெரியும்..
govt money cannot distributed but கொள்ளை அடிச்ச பணம் இருக்கு இல்ல