வாசகர்கள் கருத்துகள் ( 228 )
நீ எவநா இருந்தா எங்களுக்கென்னய்யா. நாட்டுக்கு ரொம்ப முக்கியமா. ஓசில பன் கிடைச்சுதுள்ள. தின்னுட்டு போய்கிட்டே இரு.
மீண்டும் மீண்டும் சொல்றேன், இதுக்கு தொங்கலாம்.
அப்போ இவருடைய அம்மா பல ஹிந்து கோயில்களுக்கு சென்று வருவதை யாரும் கண்டுகொள்ளவில்லையா அல்லது கண்டிக்கவில்லையா? ஒரு கிரிஸ்துவர் எப்படி ஹிந்து கோவில்களுக்கு செல்லலாம்? அவர்களுக்கு அனுமதி உண்டா?
அப்ப கிறிஸ்தவ வரில மட்டும்தான் இவனுக்கு அரசு சலுகைகள் கிடைக்கிறதா? இவனை சட்டப்படி பதவிநீக்கம் செய்யணும். மதமாற்றம் செய்ய கிறிஸ்தவ போதகர்கள் செய்த பல கூடிய நிகழ்ச்சிகள் உலகெங்கிலும் நடந்துள்ளன. நடக்கின்றன. கோவாவில் 250 வருடங்கள் முன் இவர்களால் கைகள் வெட்டுப்பட்ட நாக்குகள் வெட்டப்பட்ட ஹிந்துக்கள் ஏராளம். அமெரிக்க மண்ணில் இவனுங்க செஞ்ச கொடுஞ்செயல்கள் ஐஎஸ்ஐ இஸ்லாமிய தீவிவாதுக்கே சவால் விடுகின்றன. இந்த கொடுஞ்செயல்களின் சாட்சியங்களை இன்று மக்களால் வெறுக்கப் படுகின்றன. கொலம்பஸ் கொண்டாடுவதை அமெரிக்க மக்கள் வெறுகின்றனர்.. இந்த நிலையில் இந்த திராவிட உளறுவாயன் வாய் கூசாமல் உலகே மகிழும் தினம் கிறிஸ்துமஸ் தினம் என இந்த உளறுவதைக் கேட்கும்போது "இவனும் ஒரு கிறிஸ்தவ பாவிதான்" எனத் தெரிகின்றது.
ஒரு கிறிஸ்டியன் மட்டும் இல்லை. ஊரை கொள்ளை அடித்த குடும்பத்தின் புத்தி இல்லாத வாரிசும்
ஆரூர் தியாகேசா உனக்கே அடுக்குமா
அப்பன் ஸ்டாலின், தாத்தா கருணாநிதி, உறவுப் பாட்டன் ஈ வெ ராமசாமி, கட்சித் தலைவர் அண்ணாதுரை எல்லாரும் மறைத்து வைத்திருந்த உண்மையை இப்போது வெட்டவெளிச்சமாகப் போட்டு உடைத்த உதயநிதிக்கு நன்றி. நாத்திகம் என்ற போலிப் பெயரில் இத்தனை காலம் கிறிஸ்தவர்கள் இந்துமதத்துக்கு எதிராகச் செய்த சதியெல்லாம் அம்பலமாகிறது. எல்லாம் அவன் செயல். ஓம் நம சிவாய. ஓம் நாராயணாய நமஹ.
மதச் சார்பற்ற என்ற வார்த்தைக்கு இப்பொழுதான் அர்த்தம் புரிகிறது. அருமை உதயண்ணா வாழ்க தங்களது மதம். வளரட்டும் தங்களது திராவிட சித்தாந்தம்.
தமிழகத்தின் தீய சக்தி கிறிஸ்து மதத்தில் இருப்பதால் அவர்களுக்கு தான் பாதிப்பு.
நீ எந்த எழவா இருந்தா மக்களுக்கு என்ன
மேலும் செய்திகள்
'காப்பி அடிப்பதிலும் பெருமை!'
17-Dec-2024