வாசகர்கள் கருத்துகள் ( 8 )
எடப்பாடியே ஒரு அடிமை, அந்த அடிமைக்கு நாயநாரு அடிமை
ஒரு கட்சி தலைவன்? கூட்டணி கட்சிகள் பற்றி எனக்கு தெரியாதுனு"சொல்வது சரியா?
ஒரு கல்லூரியின் விடுதியில் வசித்த மாணவர்களுக்கு அவ்வப்போது உப்புமாவை உணவாக போட்டு சமாளிப்பார்களாம். உப்புமாவை எப்படியாவது பட்டியலில் இருந்து நீக்கி விட வேண்டும் என்று பெரும்பான்மை சதவிகித மாணவர்கள் போராடினார்களாம். எல்லோரும் சேர்ந்து போராட்டம் செய்ததால் விடுதியின் காவலர் ஒரு தேர்தல் வைத்தாராம். ஐந்து-ஆறு ஐட்டங்களை உணவுப் பட்டியலில் கொடுத்து எது அதிகமான மக்களின் விருப்பமாக இருக்கிறதோ அதையே முக்கியமான உணவாக தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு செய்து தேர்தல் நடந்தது. அட பாருங்கள்.. உப்புமாவை வெறுத்த பெரும்பான்மையான மக்கள் மற்ற உணவுப் பொருட்களுக்கு பிரித்து தங்களின் ஓட்டைப் போட்டனர். ஆனால் உப்புமா விரும்பிகளான இருபது சதவிகிதம் ஒன்று சேர உப்புமாவுக்கு ஒட்டு போட்டனர். கடைசியில் உப்புமாவே வென்றது. அதுவே அனைவரது விருப்பமான உணவாக மாறியது. இது தான் இப்போது நடக்கவிருக்கும் தேர்தல். இந்திய ஜனநாயகத் தேர்தல்.
ஆமாம் டி டி வி சொல்லும் நயினா வேறு இந்த நயினா வேறு கதையை முடிந்தது
அவருக்கும் ஒரு விருந்து கொடுத்து கூல் பண்ணி இருக்கலாமே நைனா...
திமுக ஆட்சியை அகற்றவும் முடியாது . அதற்க்கு தலைமையேற்க இனியொருவர் பிறக்கவும் இல்லை. வீணாக மதவாத குண்டர்களான மோடி சாவை நம்பி மிரட்டலுக்கு பணிந்து கண்டதை உளறவேண்டாம் . மோடி சாவின் நோக்கம் என்னஎன்பதை தமிழகத்தில் உள்ள அணைத்து மக்களும் அறிய விரும்புகிறார்கள். இந்து மதத்தை போல் மக்களை காக்கும் மாமனிதர்கள் கடவுள்கள் என்று கற்பனைக்கதை கட்டுக்கதைகள் பல கூறி தமிழக மக்களை திராவிடர்களை ஏமாற்ற முடியாது
உண்மைதான் பாய், உங்கள் ஓட்டுக்கள், மதம் மாற்றும் கும்பல் ஓட்டுக்கள், தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி அடிமை இளிச்சவாய இந்து உடன்பிறப்புகள் கும்பல் ஓட்டுக்கள் இருக்கும் வரையில் கட்டுமர திருட்டு திமுகவிற்கு அழிவே கிடையாது.
All anti-national elements must be investigated.