வாசகர்கள் கருத்துகள் ( 113 )
உன்னிடம் இப்போது இருக்கும் பணத்திற்கும் நீ சொல்லும் இந்த கதைக்கும் மஞ்சள் பைக்கும் கள்ள ரயிலுக்கு இன்றைய தினம் பொருந்தவில்லை .
டயலாக் விட்டு மக்களை ஏமாற்ற பார்க்கிறார். இன்னுமா இவர்களை நம்புகிறீர்கள்.
சரி சரி.. திரைப்படம் முடிந்தது, எல்லாரும் கிளம்புங்க.
Palzha Karupaiah says this zip mouthed senior leader of DMK, purhcased most of the property around vellore and now no property is available for common man for doing any business and industry.
ஏய் நீ உனக்கு வெட்கமில்லையா ,பல ஆயிரம் கோடிகளை சுருட்டியுள்ளாய் முன்புகூட ED ராடிடு நடந்துள்ளது பின் ஏன் சிறிதும் வெட்கமில்லாமல் பொய் சொல்லுகிறாய்
பணக்கார வீட்டு பிள்ளையாய் இல்லாத நீங்கள் இப்போது கோடீஸ்வர தாத்தா ஆகிவிட்டீர்கள்.
நான் பணக்காரன் வீட்டுப் பிள்ளை அல்ல...ஆமாம்...இன்னிக்கும் சொறிவாலய வாசலில் பிச்சை எடுத்துதான் தினசரி சாப்பாடு
கோபாலபுரத்தில் எடுத்துதான் இவன் சாப்பிட்டு உயிர் வாழ்கிறார்.
தாய் அத்தனை நகைககளையும் இழந்து காதில் மூக்கில் துடைப்ப குச்சியுடன் வாழ்ந்த தாக சொல்கிறார். அப்படியிருந்தும் ஒரு சீனியர் கட்சிகாரராக முதல்வரிடம் சொல்லி டாஸ்மார்க்கை மூடச்சொல்ல விரும்பவில்லை. ஏழையாக பிறந்து வளர்ந்திருந்தாலும் பதவி வந்தவுடன் காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் மேய்வதைப்போல் இருமுறை ரெய்டு நடக்கும் அளவிற்கு சொத்து சேர்த்திருக்கிறார்.
அமலாக்க துறைக்கு இவரே ஆதாரத்தை கொடுக்கின்றாற்போல இருக்கு .இவருடைய வருமானத்திற்கெல்லாம் இனிமேல் விவசாயத்தில் சம்பாதித்தது என்றும் சொல்ல முடியாது .
நம்புகிறோம். ஆனால் இன்று.....?MLAமந்திரிக்குஎவ்வளவு சம்பளம் ???
மேலும் செய்திகள்
கிராமங்களின் அதிகாரத்தை போற்றும் மீளாய்வு
16-Feb-2025