வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இதுவே
சினிமா கலந்த அரசியல் விழா என்றும் கூறலாம், விழா மேடையில் "பீர்" அடித்தார் என்று பேசியது கொஞ்சம் அநாகரிகம் தான், அதை திரு. ரஜினிகாந்த் தவிர்த்திருக்கலாம், காரணம் உலகம் காணும் நிகழ்ச்சி.
சனாதன ஒழிப்பு என்று கோஷம் போட்ட ஸ்டாலின் மகன் முன்பு ரஜனி மூகாம்பிகை சரஸ்வதி என்று பேசுகிறார் , முடிவாக இளையராஜா அவர்கள் ஜனனி ஜகம் நீ என்று பாடி முடித்தார் மத சார்பற்ற அரசியல் செய்பவர்கள் முகத்தில் ஈ ஆடவில்லை
ஆனால் ஒரு வருத்தம் இளையராஜா பிறந்த தேதியை மாற்றியது ? எவ்வளவோ நல்லவர்கள் பிறந்த தேதியை எடுத்திருக்கலாம்
இடம் பொருள் ஏவல் தெரிந்து பேசுபவர் ராசா . தீயமுக விரித்த வலையில் இருந்து தப்பி விட்டார்
இளையராஜாவை வைத்து அரசியல் லாபம் தேடப்பட்டது.
ஆர் கே சொல்வது அப்பட்டமான உண்மை. எதை நோக்கி இவன்கள் காயை நகர்த்தி இருக்கிறான்கள் என்பது உடனே தெரியவில்லை. பூனைக்குட்டி கண்டிப்பாக வெளியே குதிக்கும்.
The speech by Rajinikanth about consumption of half bottle beer was totally not required. It brought down image of Ilayaraja Sir. Rajnikanth speaks like this frequently. His comments about Thiru. Duraimurugan is another example.
சமீபத்தில் பேஸ்புக்கில் ஒன்று படித்தேன். அந்த இரவு நேர பஸ்ஸில் பயணிகள் அனைவரும் உறங்கிய பின்பும் டிரைவருடன் உறங்காமல் பேசிக் கொண்டு வருகிறார் இளையராஜா. உண்மைதான் எங்கள் காலத்திய ராகதேவன் இளையராஜா. இன்னிசை கடவுள் என்று கூட கூறலாம். நிகழ்ச்சியை இன்னும் சிறப்பாக வடிவமைத்திருக்கலாம். அழைப்பிதழ் சென்றதா? எனத் தெரியவில்லை.சக இசையமைப்பாளர்கள் கலந்து கொள்ளாதது வேதனைக்குரிய விசயம்.
ஆனா அடுத்தவங்க மேல மட்டும் நீதிமன்றத்தில் சளைக்காமல் வழக்கை போட்டு வம்பிழுக்க தெரிகிறது..
சட்டம் அளிக்கும் உரிமைகளை பெற போராடுவதில் தவறில்லையே >>>>
தைரியமான தயாரிப்பாளராக இருந்தால் புது படத்தில் இளைய ராஜா மற்றும் 1990க்கு பின் கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளரின் பாடலையும் அனுமதியின்றி எடுத்து பார்க்கட்டும். ஆஸ்கர் நாயகன் சார்பாக நீதிமன்ற வழக்கு வருமா,வராதா?
பாரதத்தின் மாபெரும் சாதனைகள் புரிந்த ஜாம்பவானாக விளங்கிய இசைக்கலைஞர்கள் வரிசையில் இளையராஜாவுக்கும் ஒரு முக்கிய இடமுண்டு. தென்னகத்தில் கேவி மகாதேவன், எம்எஸ் விஸ்வநாதன், கே ராமமூர்த்தி போன்றோகளுடன் – இன்னும் சிலர் உள்ளனர், பெயர்கள் சட்டென்று மனதில் தோன்றவில்லை, மன்னிக்கவும் – இளையராஜாவும் சமமாக ரசிகர்களின் மனமெனும் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார். வாழ்க இசைஞானி இளையராஜா. பாரதரத்னா பெரும் தகுதி உடைய இளையராஜாவிற்கு அவர் வாழும்போதே அந்த உயர் விருதை வழங்கி கௌரவிக்க மத்திய பாஜக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். வாழ்க பாரதம்.