வாசகர்கள் கருத்துகள் ( 45 )
தாய்மொழியில் கற்றால் எளிதாக புரிய முடியும் என்று நீங்களே சொல்றீங்க.. அதனால் தான் இந்தி வேண்டாம் என்கிறோம் சார். தயவு செய்து நீங்க தமிழை படித்து கொன்று விடாதீர்கள்.
I am really surprised to see some comments from fellow readers blaming DMK for opposing three language policy. These readers should be enlighten that no political party in tamilnadu except BJP supports three language formula. That being the case, why blame DMK alone. That shown their personal vengance against DMK.
வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளின் தாய் மொழி எது சாமி. . அரசியல்வாதிகளில் மாற்றுத்திறனாளிகள் எத்தனை பேர் உள்ளனர்..
தமிழ் தெரியாமல் தமிழக அரசியலில் எந்தக் கொம்பனாக இருந்தாலும் வெற்றி பெற முடியாது!
ஸ்டாலினிடம் கற்றுக்கொள்ளுங்கள் ஏன்னா அவரு டாஸ்மாக்கினாட்டின் முதல்வராயிர்றே
தொழில் சார்ந்த துறையில் உள்ளவர்கள் அனைவருக்கும் தேசிய மொழி என்ற ஒன்று தேவைப்படுகிறது, இது மறுக்க முடியாத உண்மை. லாரி டிரைவராக, ஒரு பயணியாக, சாதாரண வேலை செய்பவர் முதல் ஜ.டி. துறை வரை வேலை சம்பந்தமாக இந்தியா முழுக்க பயணிக்கும் தேவை அல்லது அனுப்பும் தேவை அவர் முதலாளிக்கு ஏற்படும் போது, தேசிய மொழி தேவைப்படுகிறது. பிற மொழி பேசுபவர்கள் மற்ற மாநிலத்தில் வசிக்கும் போது, அவர்களின் தாய் மொழி, மூன்றாம் மொழியாக பயின்றால் நன்றாக இருக்கும் என்ற ஆவா எழுகிறது. மொழி நிலைபாடு அவர் அவர் சொந்த முடிவு.
தேர்தல் வருவதால் இதெல்லாம் சகஜமப்பா
மேல் படிப்புக்கு உதவாத ஹிந்தியை பள்ளியில் பாடமா படிக்க வேண்டிய அவசியம் ஏன் தேவை படும் போது அதை எழுத பேச தெரிந்தாலே போதுமே என்று மக்கள் கூறுகின்றனர்
தயவு செய்து எங்கள் முதல்வர் ஸ்தாலின் அப்பாவின் தமிழ் மேடை பேச்சுக்களை மட்டும் கேட்டுவிடாதீர்கள். அப்படி கேட்டால் இப்பொழுது உங்களுக்கு தெரிந்துள்ள ஒரு சில தமிழ் சொற்களும் மறந்துவிடும்.
நடிகன் என்று மாறியாச்சு பவுடர் பூசி பூசி கூச்சம் போச்சு ....நான் சத்யராஜ் பட பாடலை சொன்னேனுங்கோவ், சம்ஸ்கிருத வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் 27 ஆயிரம் கோடியும் தமிழுக்கு 270 கோடியும் ஓதுக்கிய மகா நாடக கம்பெனி அல்லவா