வாசகர்கள் கருத்துகள் ( 24 )
பாபா படத்தின் வெளியீடு போது நீங்கள் செய்த செயல்களுக்கு பரிகாரம் தேடுங்கள். ரஜினி பீடி குடித்ததால் அடாவடி செய்வோம் என நீங்கள் செய்தது கொடுமை.
காவேரி ஹாஸ்பிடல் கதையாகி விட போகிறது ஜாக்கிரதை.
நெடுஞ்சாலையில் வளர்ந்த மரங்களை வெட்டி போட்டு கட்சியை வளர்த்து ஐனங்களை இம்சை செய்த தேசபக்தரின் துரோக பேச்சு இது!
இவரே கட்சி யை மூடி விடுவார். இந்த வயதில் இதெல்லாம் தேவையா
கருணாநிதி மாதிரி சாகும்வரை நாற்காலியை விடமாட்டேன் என்று ராமதாஸ் சொல்கிறார்.
இந்த விஷயத்தில் முலாயம் சிங், பாரூக் அப்துல்லா இருவரும் பாராட்டுக்குரியவர்கள்
In one sentence, Ramdass is not a good father
வன்னியர் வளர்ச்சி கழகம் ஆரம்பித்து பாட்டாளி மக்கள் கட்சியை ஸ்தாபித்து தேர்தலுக்கு தேர்தல் வளமான கட்சியுடன் கூட்டணி வைத்து எத்தனை தைலாபுரத்தை உண்டாக்கி இருக்கிறீர் ? யாரை வாழ வைக்க தலைவர் பதவி மோகம் ? எத்தனையோ நல்ல தலைவர்களை உங்கள் சுயநலத்திற்காக கட்சியை விட்டு வெளியேற்றி இப்போது காலம் போன காலத்திலும் பெற்று வளர்த்த மகனுடன் கருத்து வேறுபாடு என்ற போர்வையில் கட்சிக்காக பாடு பட்டு கட்சி மீது நம்பிக்கை வைத்து இத்தனை ஆண்டுகள் ஓட்டு போட்ட தொண்டனை விட பணத்தாசையின் மீது உள்ள மோகம், வயதான காலத்தில் புத்தி மழுங்கி உளர வைப்பது வேதனையாக இருக்கிறது.
பதவி வெறியில் ககட்டுமரத்துக்கு சளைத்தவரல்ல இந்த அழுகிப்போன மாம்பழம்
மண்டை மண்ணுக்குள்ள போற வரைக்கும் இந்த பெரிய மாங்காய்க்கு புத்தி வராது ஆமா நீங்க தான் இந்த கட்சி நிறுவனர் ஆனா இப்ப உங்களுக்கு 85 வயசாச்சு கட்டுமரம் மாதிரி தள்ளு வண்டியில் தவழ்வதற்கு முன்பு கட்சியை சின்ன மாங்காயிடம் ஒப்படைப்பதுதான் சாலச் சிறந்தது.அதைவிட்டுட்டு திமுக அனுதாபியான GK மணியின் பேச்சை நம்பினால் மருத்துவருக்கு அதோ கதிதான் பரிசாக கிடைக்கும்...
உங்களின் இந்த வயதில் ஏற்படும் ரத்த கொதிப்பும் மன உளைச்சலும் உங்கள் உயிருக்கு தீங்கு ஏற்படுத்த கூடும் . நீங்கள் தலைமையை மகனுக்கு கொடுத்த போது இளைஞர்களுக்கு வழி விடுகிறீர்கள் என்று நினைத்தோம் அதனை உண்மையாகி ஓய்வு பெறுங்கள் ஆன்மீகம் உங்கள் மன உளைச்சலுக்கு ஆறுதல் தரும்...