வாசகர்கள் கருத்துகள் ( 61 )
இந்த மாதிரி வீர வசனமெல்லாம் யாரு எழுதி கொடுக்கிறாங்கோ ?
உடன் பிறப்பே உடன் பிறப்பே என்று சொல்லி சொல்லியே உடன் பிறக்காது ஊர் உலகத்தையே ஏமாற்றி மாற்றி மாற்றி ஏமாற்றி ஏமாற்றிய..... பிறப்புகள் ஏமாற்றிய.... பிரபுக்கள் உண்மையான உணர்வு இதயத்தில் இருந்து பிறக்க வேண்டும் வார்த்தைகளால் வல்லமை கட்டும் காலம் இப்போது கடந்து விட்டது பனங்காட்டு நரி எப்போதோ பணம்கட்டும் நரியாக உருவம் மாறிவிட்டது ஊர் உலகத்தையே ஏமாற்றி விட்டது சொல் ஓன்றும் செயல் வேறும் என்றும் வென்றதாகவே சரித்தரம் இல்லை
ஒன்றை கவனிக்க வேண்டும். நேற்று உச்ச நீதி மன்றத்தில் மாணவர் படிப்புக்கு உண்டான பணம் ரூ 2000 கோடிக்கும் மேலாக மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்று கேட்டு பெட்டிஷன் போட்டாகிவிட்டது. இன்று அதை சுப்ரீம் கோர்ட் அதை கேட்டு நோட்டீஸ் அனுப்பினால் வேலை முடிந்தது. ஏன்? கோர்ட்டில் உள்ள கேஸ் பற்றி விவாதிக்க கூடாது என்பது மரபு. அதனால் நீதி ஆயோகில் அதை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. யாரிடமும் ஊர்ந்து போக வேண்டிய அவசியம் இல்லை. அங்கே போய் பேச வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே இந்த திராவிஷம். பேசினாலும் யாருக்கும் புரிய போவதும் இல்லை. அங்கே மற்றவர்கள் பேசுவது புரிய போவதும் இல்லை. ஒரே கல்லுல நிறைய மாங்கா. டெல்லிக்கு படை எடுத்தாயிற்று. ஜோலி முடிந்தது. இங்கு வந்து ஒப்பாரி, தம்பட்டம் மற்றும் இன்னும் என்னவோ அடிக்கலாம். இங்கு தான் செம்மறி ஆடு கூட்டம் பெரிசாக இருக்கிறதே. எல்லாம் தலைய தலைய ஆட்டுங்கள்.
இபிஎஸ் போல முதல்வர் ஸ்டாலின் அவர்களும் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சிபிஐ இதை எல்லாம் கண்டு பயந்து டெல்லி சென்று ...
சட்டையை கிழித்துக் கொள்ளாமல் இருங்கள். எடப்பாடி ஊர்ந்து சென்றது, தவழ்ந்து சென்றது இருக்கட்டும். நீங்கள் ஊர்ந்து அல்லது தவழ்ந்து சென்றீர்களோ இல்லையோ, அறைக்குள்ளே வரவழைத்து கூட்டணி கட்சிகளிடம் எப்படி மண்டியிட்டு இருக்கிறீர்கள் என்பது தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும்.
வீண் வெட்டி பந்தா பித்தலாட்ட பேச்சுக்கு மட்டும் குறைச்சல் இல்லை. தேர்தல் முடிந்த பிறகு கூப்புக்கு போயி ஆக ஆக எடப்பாடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று பினாத்த தயாராக இருக்கவும்
ஊர்ந்து போனாலும், நடந்து போனாலும் தமிழகத்திற்கென்று தனியாக எதுவும் கொடுக்கப்படாது. மத்திய அரசு சொல்வதை கேட்டு நடப்பது தான் மேயர் ஸ்டாலினுக்கு புத்திசாலித்தனம். ஏதாவது அரசியல் செய்ய நினைத்தால், டாஸ்மாக்கில் ரைடு விட்டு, அமித் ஷா வெளுத்துவிடுவார்.
கூடா நட்பு கேடாய் முடியும் என்று காங்கிரஸ் கட்சியை கழட்டி விட்டு பாஜக தீண்டத்தகாத கட்சியல்ல என்று சொல்லி பாஜக உடன் கூட்டணி வைத்து பதவி சுகத்தை அனுபவித்தவர் தானே உங்கள் அப்பா.இபிஎஸ் கேட்ட கேள்விகளுக்கு பதிலே இல்லை.வெட்டி வீர வசனம்.. சட்டத்தை எரிக்க வில்லை.காகிதத்தில் எழுதித் தான் எரித்தோம் என்று நீதிமன்றத்தில் ஜகா வாங்கியவர் தானே உங்கள் அப்பா.வீர வசனம் பேசாமல் இபிஎஸ் கேட்ட யார் அந்த தம்பி அதற்காவது பதில் கூறுங்கள்.
அது வெள்ளை நிறத்தில் இருக்கும் ஆமா சொல்லிப்புட்டேன்
இந்த முறை யார் காலில் விழுந்தாலும் சிறை நிச்சயம் . சங்கு தான் .