வாசகர்கள் கருத்துகள் ( 31 )
ஒரு வேளை இவருக்கு மாட்டு பாஷை புரியும் போல் தெரிகிறது
இவருக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு .காசு கொடுக்காமல் தகுதி உள்ளவர்களை நிறுத்தி வோட்டு கேட்கிறார் .கடுமையாக உழைக்கிறார் .அவருக்கு மாற்று கருத்து சொல்ல ஒரு கட்சிக்கும் பதில் இல்லை .இப்படித்த்தான் ஆம் அத்மீ கட்சி பிஜேபி பகுஜன் சமாஜ் கட்சி இருந்தது
காசு கொடுப்பதில்லை ஆனா பொட்டி வாங்கறாரா என்பது தான் கேள்வி
மாட்டுக்கறி சாப்பிடுவதை நிறுத்தினால் நல்லது.
ஆமை கறி சாப்பிட்டாராம் ..
அவதூறாக பேசிய சீமான் அரசியலில் இறந்து விட்டார்
அஞ்சறிவு உள்ள பிராணிகள்தானே. நாம என்ன உளறினாலும் கேணத்தனம் செய்தாலும் கண்டுக்காது என்கிற தைரியம்தான்
சும்மா வாயால் வடை சுடலாம். ஆட்சி என்பது வேறு, பேச்சு என்பது வேறு. இங்கு நல்ல ஆட்சியை யாரும் விரும்புவதாக தெரியவில்லை. எனக்கு என்ன கிடைக்கும் ? யார் ஆட்சிக்கு வந்தாலும் இலவசம் கிடைக்குமா ? நான் இரண்டு கையாலும் சம்பாதிக்க வேண்டும். ஓட்டுக்கு எவ்வளவு கொடுப்பீங்க ? இயற்கை வளத்தை- மண்-ஜல்லி-கிரானைட்-சவுடு மண் என்று எல்லாவற்றையும் சுரண்டிக் கொண்டே இருப்போம். வெளிமாநிலம்-வெளிநாடு அனுப்புவோம். அதை தடுக்கக் கூடாது. கட்டணம் எதுவும் ஏறக் கூடாது, வரி கட்ட இயலாது, வருமானம் இல்லை என்று தான் கணக்கு காட்டுவோம். கடன் தள்ளுபடி கிடைக்குமா ? கடன் வாங்குங்கள் வாங்காமல் போங்கள், எங்களிடம் கேட்கக் கூடாது. நல்ல ரோடு-எப்போதும் மின்சாரம்-நல்ல குடி தண்ணீர் வேண்டும். யார் தருவீர்கள் ? அவர்களுக்கு எங்கள் ஓட்டு. இது தான் தமிழ்நாடு.
பாஞ்சி லட்சம் போடுவேன்னவர், புது விடியல் தர்ரேன்னவர் லாமெ ஒண்ணும் செய்ய முடியலை. இதுல இவுரு புது காமெடி.
கார்த்தாலே கலை கடன்களை பிரச்னையில்லாம போக்கினோமா என்று சந்தோஷமா வாழ பழகிக்கொள்ளுங்கள்
மனிதர்கள் யாரும் சீமான் சொல்லி கேட்பது இல்லையாம் வாக்கு போடுவதும் இல்லையாம் ஆதலால் இனி விலங்குகளையாவது வைத்து ஆடு மாடு இவைகளை வைத்து அரசியல் செய்தாலாவது ஏதாவது வாக்கு கிடைக்குமா என்ற எண்ணம்தான் சீமானுக்கு இப்போது ஞானோதயம் உண்டாயிருக்கிறது வெற்றி கிட்டட்டம் வாழ்த்துவோம் ஊர் ஊர் ஊராக இதேபோன்று தொடரட்டும்
சிறந்த நாடா? இவர் என்ன முதல்வராக போகிறாரா இல்லை பிரதமராக போகிறாரா?
இலங்கை பற்றி பேசினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கலாம்.