வாசகர்கள் கருத்துகள் ( 5 )
குழந்தைகளின் படிப்புக்காக,கனடா நாட்டுக்கு ஏன் செல்லவேண்டும். இங்கு படிப்பவர்கள் மனிதர்கள் இல்லையா? புலிகளின் பணத்திற்காகத்தானே கனடாவை தேர்ந்தெடுத்தீர்கள் . நேர்மையாக இருப்பது போன்று சீன் காட்டுவதில் தகப்பனுக்கு மிஞ்சிய பிள்ளை
நீ மீண்டும் கனடாவுக்கே போ அதுதான் நீ தமிழ்நாட்டுக்கு செய்யும் பெரிய நன்மை அது சரி அடுத்த மில் எங்கே வாங்க போகிறாய்
கிரீடத்தை சபித்தவன், தன் வாரிசுக்காக ஒன்றை செதுக்கினான் (He who cursed the crown, carved one for his heir)- வைகோ. வாங்கபோர இரண்டு சீட்கு எவ்வளவு பேசவேண்டியிருக்கு.
வைகோவை திமுக வை விட்டு விலக்கும் பொழுது அவருக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பத்தை பற்றி நீங்கள் இருவரும் என்றாவது நினைத்துப் பார்த்தது உண்டா? சரி துரை சிகெரெட் வியாபாரம் எல்லாம் எப்படி போகிறது? லாபம் கோடிகளில் கொட்டுகிறதுதானே? கட்சிக்கு உழைத்தவன் தீக்குளித்து இறப்பான். ஆனால், இவர்கள் பிள்ளைகள் மட்டும் கனடாவில் படிப்பார்களாம்.
புலிப் பணம் கனடாவில் புழக்கம் அதிகம். பங்கு வாங்குவதற்கு மகனை அங்கேயே அனுப்பி வைத்தார் அப்பா. குளம் வற்றியதும் தாயகம் திரும்பியாயிற்று. இதற்கு இவ்வளவு வீர ஆவேசமாய் பேச வேண்டிய அவசியமில்லை.
மேலும் செய்திகள்
ரிப்போர்ட்டர் லீக்ஸ்
30-Jun-2025