வாசகர்கள் கருத்துகள் ( 25 )
உலகத்தில யாரும் சொல்லாததையா இவரு சொல்லறாரு. அட போங்கப்பா நாங்க தீமூக்காவுக்கு தான் ஒட்டு போடுவோம். போயி ஆகுற வேலையை பாரு.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள். ஆட்சியில் உள்ள போதே சம்பாதித்துக்கொள். திமுக அதிமுக இரண்டுமே பொதுச்சொத்தை சூறையாடுவது காலம் காலமா நடக்குது. டெண்டராம் நாம்கே வாஸ்.
It is not surprise or shocking incident but a routine incident at every level of government activities as per Dravidian Model . Looting the public projects , started in 1967 during DMK rule under leadership of Kalaingar as PWD minister and perfected by DMK leadership thereafter and streamlined by AIADMK under supreme leader JJ and her assistant Sasikala . How could organise a local party function in a grand manner by local party functionary ? How to bring sizable crowd for senior leaders meeting of Dravidian Parties ? It costs money so local party functionary indulge in looting public wealth whatever the means available to him . Simple example , how Temple Hundi collections are snatched by Sekarbabu and award all temple contracts to DMK leaning contractors . Every Dravidian Ministers are doing the same .
இது தான் திராவிட மாடலின் கல்லாபெட்டி நிறைக்கும் முறைங்க .நீங்க 200ரூபா பிரியாணி வாங்கி கிட்டு ஓட்டை மட்டும் போட்டு விட்டு போயிருங்க மத்ததை கச்சிதமா அவங்க பார்த்து கொள்வார்கள்.
இது போல லட்டு லட்டா கிடைச்சும் கூட ஏன் அதிமுக இதை அரசியாக்கல ???? தேர்தல் நெருங்கிட்டு இருக்கு ..... யோசிக்க வேண்டிய விஷயம் ....
எப்பொழுதும் நடப்பது தானே >?
மூடிட்டு 20, 500 வாங்கிட்டு போவோம் , சொரணை கெட்ட நாம , இந்த ஆடியோ வந்து ஒரு வாரம் ஆச்சு , என்ன ரியாக்ஷன் , ஒரு கூந்தலும் கிடையாது , அடுத்த சட்டமன்ற உறுப்பினர் எழுதி வைத்து கொள்ளவும்
கட்டப்பஞ்சாயத்து நடத்தி காண்டிராக்டை வாங்கிடும் திருட்டு திராவிடனுங்க. எப்போ ஒழியுவாங்களோ?
திமுக ஒன்றிய செயலாளர் கட்சி நியமனம் - அரசு பணியில் ஜீரோ அதிகாரம். உடுமலை ஒன்றிய செயலாளர் அரசு நியமனம். அரசு பணியில் முழு அதிகாரம். முதலில் இப்படி திராவிடம் பெயர் வைப்பதை நீதிமன்றம் தடுத்து இருக்க வேண்டும். எந்த மக்கள் பிரதிநிதிகளுக்கும் நிர்வாக அதிகாரம் கிடையாது.? அரசியல் வாதிகள் நிழலாக இருந்து நிர்வாகத்தை ஆட்டி வைக்கின்றனர். ஊழல் அதிகாரிகளுக்கு அரசு பணி மிக கடினமானது. அரசியல் வாதிகளிடம் சிக்கி விடுவர்.
இதுதான் 1967 லிலிருந்து ஸர்வசாதாரணமாக நடக்கின்றது திருட்டு திராவிட அறிவிலி ஊழல் அரசாட்சியில்