வாசகர்கள் கருத்துகள் ( 120 )
கட்டை கீழே விழும் வரை காட்பாடி மக்களுக்காக உழைப்பேன் என்று துரைமுருகன் உருக்கமாக கூறியது எல்லோர் மனத்தையும் மிகவும் வேதனை படுத்தியுள்ளது ஆனால் இவர் கூறியது எந்த கட்டை என்று விளக்கமாக சொன்னால் சரியாக இருக்கும் இவர் சொன்னது பணக்கட்டைதானே சொல்லியிருப்பர் என்று எல்லோருக்குமே நன்றாகவே தெரியும் நடக்கட்டும் நடகட்டும் நாராயணா உன்செயத்தானே
காட்பாடி மக்களுக்கு அல்ல. தன் குடும்பம் மற்றும் கட்சிக்காக உழைக்கிறார்
கட்டையை யாரு மண்டையைலாவது போடாம இருந்தா சரி.
தமிழ் நாட்டில் உள்ளவர்களை 60 வருஷமா பிச்சை எடுக்க வெச்சது போதாதா. ஆக மொத்தத்தில் தமிழக மக்களுக்கு இந்த 3 1/2 வருஷம் ஒன்னும் நல்லது செய்யல இன்னும் இருக்கும் 1 1/2 வருஷமும் தமிழ் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய மாட்டோம். இப்படி பிச்சை போட்டே ஆட்சியை பறிப்போம். என்ன ஒரு அசிங்கமான எண்ணம். தமிழ் நாட்டின் சாபக்கேடு. மக்கள் திருந்த வேண்டும்.
தொகுதியை கோவிலாக நினைக்கிறேன். ஓட்டு போடும் மக்களை தெய்வமாக நினைக்கிறேன்... சொல்வது திமுக மினிஸ்டர். அர்த்தம் புரியுதா காட்பாடி மக்களே உஷார் ஐயா உஷார்
தேர்தல் சமயத்தில் தெய்வங்களின் உண்டியலில் காசு போட்டு ஜெயிச்சுடுவேன் அப்படிங்கறாரு.
அது காட்பாடி மற்றும் தமிழக மக்களுக்கு அல்ல. விடியல் கட்சியின் தலைமை குடும்பத்தின் மக்களுக்காகவே. நீங்கள் எல்லாம் தலைமை குடும்பத்தின் எதிர்கால வாரிசுகளுக்கே போட்டி போட்டு சேவை செய்வீங்க, தேவை பதவி, பகுமானம்.
இதுவரைக்கும் ஆட்டைய போட்டது பத்தலயா ...நீ ஓலைச்சு ஓலைச்சு காட்பாடி மக்கள் நீ கொடுக்கிற 1000 டு 10000 வாங்கிகிட்டு பிச்சக்கரங்களா தான் இருக்காங்க நீ தான் கோடி மேல பில்லியன் பில்லியன் ஆ சுருட்டிக்கிட்டு இருக்கே
இவர் கூறுவது பணக்கட்டையையா அல்லது உடல் கட்டையா என்றே தெரியவில்லை
கட்டுமரம் அதிரியென இவரும் அவிழத்து விடுகிறார்
These people are living by cheating the people with their sweet words. Are they earned these wealth by hard work.How long our people will deceive themselves by these daylight robbers