வாசகர்கள் கருத்துகள் ( 38 )
தமிழ் இலக்கியம் முழுவதும் ஹிந்து இலக்கியமாகவே உள்ளது. அதனால் அதை வெறுக்கிறேன் என்று ஒரு ஈரோட்டு பெரியவர் சொன்னதாக நினைவு.
தந்தையும், தனயனும் பேசுவது தமிழா?
திமுக மொழியை வைத்து அரசியல் செய்வதை நிறுத்த முடியாது!
தினமும் எதையாவது சொல்லி தமிழர்களை ஏமாற்றி காலத்தை ஓட்டுவது கொத்தடிமைகளும் உடன்பிறப்புகளும் இருக்கும் வரை இது ஒரு போதும் நிற்காமல் நடக்கும் வாழ்க திராவிட சமூக நீதி மாடல் அப்பாவும் என் தமிழனும்
ஹிந்து மதம் அழிந்தால் நம்ம கலாசாரம் அழியுமே. அதையே வேலையாக செய்து கொண்டு இருக்கீங்க
G D நாயுடு ....என்பதில் முதல் இரண்டு எழுத்து ஆங்கிலம் . .....நாயுடு தெலுங்கு .....தமிழ் எப்படி வாழும் ??
ஆம் அது உண்மைதான். ஆனால் அது டமிலுக்கு இல்லை. நாங்க டமில் வளக்குற விதமே வேற லெவல். மேயர் பிரியா ராஜன் கொஞ்சும் டமில் சாட்சி.
தமிழன் வாழ வேண்டும். திருட்டு திராவிடம் விரட்டப்பட வேண்டும்
வேலிக்கு ஓணான் சாட்சி. ஊழலுக்கு கலை இனம் மொழி சாட்சி.
இன்னும் எத்தனை நாள்தான் மொழியை வைத்து கொண்டு கதை சொல்லுவது ஓங்கோல் சாமி? கொஞ்சம் டிஜிட்டல் மொழி, சாட்போட் மொழி என்றுகூட யோசித்து மக்களை முட்டாளாக்கலாமே?
In a decade the language wont be bothered by the peoples around the world. The technology already swallowed it.