வாசகர்கள் கருத்துகள் ( 33 )
G D நாயுடு ....என்பதில் முதல் இரண்டு எழுத்து ஆங்கிலம் . .....நாயுடு தெலுங்கு .....தமிழ் எப்படி வாழும் ??
ஆம் அது உண்மைதான். ஆனால் அது டமிலுக்கு இல்லை. நாங்க டமில் வளக்குற விதமே வேற லெவல். மேயர் பிரியா ராஜன் கொஞ்சும் டமில் சாட்சி.
தமிழன் வாழ வேண்டும். திருட்டு திராவிடம் விரட்டப்பட வேண்டும்
வேலிக்கு ஓணான் சாட்சி. ஊழலுக்கு கலை இனம் மொழி சாட்சி.
இன்னும் எத்தனை நாள்தான் மொழியை வைத்து கொண்டு கதை சொல்லுவது ஓங்கோல் சாமி? கொஞ்சம் டிஜிட்டல் மொழி, சாட்போட் மொழி என்றுகூட யோசித்து மக்களை முட்டாளாக்கலாமே?
In a decade the language wont be bothered by the peoples around the world. The technology already swallowed it.
போலி திராவிடம் தீ மு க ஒழிந்தால் நாடு நலம் பயக்கும்.
விருது பெற்ற பெரும்பாலானோர் அப்பாக்கு நன்கு அறிமுகமானவர்கள். அவருக்கு தமிழோ பூனை மேல் மதில்.
நலிந்த நிலையில் வாழும் கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக நிதியுதவி உயர்த்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் கள்ள சாராயம் உயிர் 10 லட்சம்......
புதிய இலக்கணம். மத அரசியல் செய்தால் மதவாதிகள் . ஆனால் மொழியை வைத்து அரசியல் செய்தால் அது இனப்பற்று.
ரங்கண்ணே அது இனப்பற்று இல்லே. இனமானம்.
எழுதிக்கொடுத்ததை தவறில்லாமல் படிக்கவே தெரியவில்லை. பிறகு எதற்கு சிதைந்துவிடும், அழிந்துவிடும் என்று பயமுறுத்தல். பத்து குறளை பார்க்காமல் சொல்லத் தெரியுமா?