வாசகர்கள் கருத்துகள் ( 8 )
காவலர்கள் பொது இடங்களில் மக்களை ஒருமையில் அநாகரிகமாக பேசியே மனதை புண்படுத்தி விடுவார்கள், பணம்/ மொபைல் பிடுங்குவதற்காக. தற்பொழுது மிரட்டியடித்து வன்டியில் அறைக்கும் கூட்டி செல்கின்றனர்.
அடடா உயர் நீதிமன்றம் எங்க தலை மேல் கை வைக்குதே.. நாங்க சில நபர்களை மன நலம் சரியில்லாதவர்ன்னு அடையாளப்படுத்தி வச்சிருக்கோம். அவிங்களை வச்சுத்தான் கோயில் உள்ளே புகுந்து சாமி சிலைகளை உடைக்க வைக்கிறோம். அதுக்கும் இந்த உயர் நீதிமன்றம் தடை போடுதே..இனிமே சனாதன எதிர்ப்பை எப்புடி காமிக்குறது?
கீழ்பாக்கம் காப்பகத்திலியே குறைபாடுகள் உள்ளதாக ஒரு திரைப்பட இயக்குநர் சில வருடங்களுக்கு முன்பே பதிவு போட்டிருந்தார்
ஆட்சி அதிகாரத்தில் ஒரு சிலர் இவ்வாறு உள்ளனர்.
அது சரி......
மாடுகள் நாய்கள் சர்வ சாதாரணமாக தெருக்களில் உலாவரும். இதை தடுக அரசால் முடியவில்லை.
சாலையில் மாடுகள் அச்சுறுத்தும் வகையில் அலைகின்றன ..சில தெருக்களில் நாய் தொல்லையால் நடமாடவே முடியவில்லை
சொல்றது இருக்கட்டும். என்றைக்காவது ஒரு நாள் உயர்நீதி மன்றம் சோதனை செய்திருக்குமா ???