வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இங்கே இதயம் பத்திரம்
சட்டத்தை பாதுகாத்து முதலில் ஒழுங்காக நடக்க வேண்டியவர்கள் காவலர்கள்தான் சாமி. இவர்கள் குழந்தைகள் அல்ல, செய்யும் எல்லா தவறுகளுக்கும் ஆட்சியை குறை சொல்ல. போதை ஆசாமிகளை பாதுகாக்கறதே காவலர்கள்தான். பொது இடங்களில் பார்த்தவுடன் இவர்களிடமிருந்து பணத்தை புடுங்குகிறார்களே தவிர மற்ற மக்களை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் இல்லை. ஒரு சில இடங்களை இவர்களே, வரும் மக்களை துரத்திவிட்டு குற்றங்கள் நடக்குமாறு செய்துக்கொண்டு அங்கு வருபவர்களிடம் பணம்/பொருள் புடுங்கி அந்த இடத்தை குத்தவைக்கு விடுவது போல் நடக்கின்றனர். அங்கு வரும் மற்ற மக்களை பற்றி அவதூறு பேசி இவர்கள் நல்லவர்களாகின்றனர்.
நீங்கள் ஒரு விபரம் அறியாதவர்.
ஒரே நாளில் பேஸ் மேக்கர் , உடலுறுப்புக்களை வைத்து மோசடி, காவல்துறையினரே மர்ம எண்களுடன் வாகனங்கள் வைத்திருத்தல் போன்ற நூதனமான விஷயங்கள் தமிழகத்தில் மட்டுமே நடக்கும்.
உங்க கட்சி எம் எல் ஏ மகேந்திரன் தென்னை தோப்பில்தான் கொலை நடந்துள்ளது, கொலை செய்தவர்களை உங்க கட்சி எம் எல் ஏ தான் வேலைக்கு வைத்துள்ளார்,
இதில் அறிய வேண்டிய உண்மை என்னவென்றால் இவர்களது பொதுக்கூட்டத்திற்கு சேரும் கூட்டம் தானாக சேரும் கூட்டம் அல்ல... பணம் கொடுத்து அந்தந்த ஏரியா நிர்வாகிகளால் அழைத்து வரப்படும் கூட்டம் என்பது பலரும் அறிந்ததே... கூட்டத்தைக் காண்பிக்காவிட்டால் வசவு விழும் எனக் கூட்டத்தை சேர்த்த ஏரியா நிர்வாகிகள் அதற்காக பணத்தை வாரி வாரி இறைக்கின்றனர்... எப்படியாவது ஜெயித்து விட்டால் திரும்பவும் சம்பாதிக்க ஆரம்பித்து விடலாம் என்பது அவர்களின் எண்ணம்... ஆனால் 2026 தேர்தலில் மக்கள் நாமம் போடுவார்களேயானால் இப்போது நிர்வாகிகள் வட்டிக்கு வாங்கி தண்ணியாகச் செலவு செய்யும் பணம் எல்லாம் கானல் நீராய்ப் போய்விடும்... கோடிக்கணக்கில் பதுக்கிய தலைமையோ சுக வாழ்வு வாழ நிர்வாகிகள் நிலைமையோ அந்தோ பரிதாபம்... ஜாக்கிரதை... இதயங்கள் பத்திரம்...
தமிழகத்தில் ஒரு போலீஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை. இதில் முதல்வர் தமிழகம் ஒரு அமைதிப்பூங்கா என்று பெருமை பேசுகிறார். தமிழகத்தில் நடப்பது திமுக ஆட்சி அல்ல, துப்புக்கெட்டவர்கள் ஆட்சி.
நீங்கள் விரும்பும் ஆட்சி நடந்தாலும் இது போல் நடக்கும் . காரணம் நமது சட்டம் அப்படி தேவை சட்ட திருத்தம்