வாசகர்கள் கருத்துகள் ( 71 )
நீங்க ஓர் 4 மணி நேரம் அங்கே இல்லாம இருந்தா என்ன ஆயிருக்கும் . சொல்லுங்க
என்ன புதுசா ஜோசியம் சொல்றாரு. சந்தேகமா இருக்கே.
யார் மீது தவறு என பேசாமல் இனிமேல் இதுபோல் நடக்காமல் இருக்க முயற்சி எடுக்க வேண்டும்..-_செந்திலு .யார் மீது தவறு என்று யாரும் தெரிந்து விடாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லலாம்.
சதிச்செயல் செய்தவனே நீ தானே, எப்படி இருந்தாலும் உண்மை ஒருநாள் வெளிவரும், இறைவன் அந்த குடும்பங்களை அருளட்டும்.
உப்பு சப்பில்லாத வாதம். கருணாநிதி எம்ஜிஆர் பலமணி நேரம் கழித்து வந்ததை மாணவ பருவத்தில் பார்த்திருக்கிறேன்.
அவர் வராமலே இருந்தா இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது. திமுக ஆட்சிக்கு வரமாலேயே இருந்தா தமிழகம் இந்த அளவுக்கு கேவலமாக போயிருக்காது.
என்ன 4 மணி. விஜய் அந்த கூட்டத்துக்கு போகாமல் இருந்து இருந்தல் இந்த நிகழ்வு நடந்து இருக்காது அடுத்து அதைத்தான் சொல்லுவானுவ. அதுதானே உங்களுக்கு வேண்டும். இன்னும் 6 மாசமாவது விஜய் கட்டி போட்டு விட்டால் அடுத்து இந்த எடப்பாடி. கண்டிப்பாக எளிதில் தோற்கடித்து விட்டால் இனி எந்த கொம்பனும் உங்களை ஒன்னும் பண்ண முடியாது. உங்க MIND வாய்ஸ் கேக்குது. ஆனால் அந்த ஆண்டவன் ஒருத்தன் இருக்கிறான்னு மறந்து விடுகிறீர்களே. அவர் என்ன பிளான் வச்சு இருக்கிறாரோ ?
முதல்வர், துணை முதல்வர், அவ்வளவு ஏன், எம். எல். ஏ கவுன்சிலர் கூட எந்தக்கூட்டத்துக்காவது குறித்த நேரத்தில் வந்திருக்கிறார்களா? என்னவோ, இவர் லேட்டாக வந்ததால்தான் இத்தனை களேபரம் என்று பழியைத் தூக்கிப் போடுகிறார் சொந்த ego [பிரசனையில் எல்லா அராஜகத்தையும் செய்துவிட்டு, எப்படியாவது இவரை அரசியலுக்குப் பெரிய கும்பிடு போட்டு விலக வைக்க வேண்டும் இல்லாவிட்டால் 2026 பெரிய சோதனையாகிவிடும் அதற்காக வேண்டியதை கையில் எடுத்துவிட்டார்கள். அப்பாவி உயிர்கள் நூறு போனால் கூடப் பரவாயில்லை இவர்களுக்கு
காலக்கொடுமை. அநியாயமாக இறந்த உயிர்களின் ஆதரவற்ற பெற்றோர், மனைவி குழந்தைகளை நினைத்தால் இதயமே கனக்கிறது.
தலைவர்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டால் கூட்டம் கலைந்து தானே செல்லும்