வாசகர்கள் கருத்துகள் ( 63 )
என்ன 4 மணி. விஜய் அந்த கூட்டத்துக்கு போகாமல் இருந்து இருந்தல் இந்த நிகழ்வு நடந்து இருக்காது அடுத்து அதைத்தான் சொல்லுவானுவ. அதுதானே உங்களுக்கு வேண்டும். இன்னும் 6 மாசமாவது விஜய் கட்டி போட்டு விட்டால் அடுத்து இந்த எடப்பாடி. கண்டிப்பாக எளிதில் தோற்கடித்து விட்டால் இனி எந்த கொம்பனும் உங்களை ஒன்னும் பண்ண முடியாது. உங்க MIND வாய்ஸ் கேக்குது. ஆனால் அந்த ஆண்டவன் ஒருத்தன் இருக்கிறான்னு மறந்து விடுகிறீர்களே. அவர் என்ன பிளான் வச்சு இருக்கிறாரோ ?
முதல்வர், துணை முதல்வர், அவ்வளவு ஏன், எம். எல். ஏ கவுன்சிலர் கூட எந்தக்கூட்டத்துக்காவது குறித்த நேரத்தில் வந்திருக்கிறார்களா? என்னவோ, இவர் லேட்டாக வந்ததால்தான் இத்தனை களேபரம் என்று பழியைத் தூக்கிப் போடுகிறார் சொந்த ego [பிரசனையில் எல்லா அராஜகத்தையும் செய்துவிட்டு, எப்படியாவது இவரை அரசியலுக்குப் பெரிய கும்பிடு போட்டு விலக வைக்க வேண்டும் இல்லாவிட்டால் 2026 பெரிய சோதனையாகிவிடும் அதற்காக வேண்டியதை கையில் எடுத்துவிட்டார்கள். அப்பாவி உயிர்கள் நூறு போனால் கூடப் பரவாயில்லை இவர்களுக்கு
காலக்கொடுமை. அநியாயமாக இறந்த உயிர்களின் ஆதரவற்ற பெற்றோர், மனைவி குழந்தைகளை நினைத்தால் இதயமே கனக்கிறது.
தலைவர்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டால் கூட்டம் கலைந்து தானே செல்லும்
அணிலின் மைண்ட் வாய்ஸ் ஏவி விட்ட கூலிப்படை கூட டயட் ஆகிட்டாங்கப்பா.
அனுமதி ஆறு மணிநேரம் குடுத்தீங்க... அதுக்குள்ள தான அவரு வந்தாரு?? மக்கள் கஷ்டப்படுவாங்கனு நினைச்சிருந்தா இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டும் குடுக்க வேண்டியதுதான? திருட்டுத்தனம் பண்ணிட்டு பேச்சை பாரு
"தமிழக மந்திரி என்னை கட்டி கதறி அழுததையும்" யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாதது.
தன்னை மக்கள் பார்த்துவிடக்கூடாது என்று கேரவனில் லைட்டை அடிக்கடி ஆப் செய்து, எட்டுமணி நேரம் தண்ணீர் கூட குடிக்காமல் தவிக்கும் மக்களிடம் தனது முகத்தை காட்டகூட விஜய் பில்ட் அப் செய்கிறார். இந்த லட்சணத்தில் நேரத்திற்கு விஜய் வரவேண்டுமாம். பத்து ரூவா பாலாஜியின் பேராசை. விஜய் லேட்டா வந்தா தான், அணில்கள் மரத்தில் ஏறும். ட்ரான்ஸ்பார்மரில் ஏறும். கூட்டம் அலை மோதும். நாலு பேர் கஷ்டப்பட்டா தானே, உலக நியூஸ் ஆகி, இன்னும் பெருமிதம் கிடைக்கும்.
முதல்வர், துணை முதல்வருக்கு கொடுக்கப்டும் மணிக்கூண்டு ரவுண்டானாவை இவருக்கு கொடுத்து இருந்தால்.... இந்த அசம்பாவிதம் நடந்து இருக்காதே !!!... மின்சாரத்தை நிறுத்தாமல் இருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்து இருக்காதே !!!
குறுகலான இடங்களில் ரோட் சோ அனுமதிக்கக்கூடாது .அப்படி தெரியாமலும் ரோட் சோ நடத்தினாலும் காவல் துறை உடனே அதை தடுத்து நிறுத்தவேண்டும் .அதை விட்டு விட்டு காலம் போன நேரத்தில் கட்சிகளின் மேல் குற்றம் சுமத்துவத்தை தவிர்க்கவும் . கடந்த காலங்களில் தலைவர்களின் மேடை பேச்சும் அது சம்பந்தமான கால நேரங்களையும் ஆராய்ந்து உண்மையை அறியவும் .