வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஒன்னும் ஆகாது. ஏமாளி சசி மட்டும்தான்
இவர்களுக்கெல்லாம் தண்டனை கொடுக்கவே முடியாது.. ஏற்கனவே குற்றவாளி என்று தீர்ப்பில் அறிவிக்கப்பட்ட பொன்முடியை உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.. அவர் தற்போது அமைச்சராக உள்ளார்..ஏழைக்கு ஒரு நீதி பணக்காரனுக்கு ஒரு நீதி...நீதிபதிகளுக்கே வெளிச்சம்
அடுத்த வாய்தா ஜூன் 10-2026......
அய்யா வயதாகிவிட்டது. இப்போதெல்லாம் கட்சி ஊர்வலத்தில் குத்தாட்டம் மட்டுமே போட முடிகிறது. இன்னும் ஒரு 1 வருடத்திற்கு பின்பு எப்படியும் சும்மா இருக்கும்போது வருகிறேன்