வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தல அரட்டை ஊழியர்கள் இப்ப அதிகம். அனுபவம் ரொம்ப குறைவே.
24ஆம் எலிகேசி மன்னர் அஞ்சு லட்சம் நிவாரணம் தருவாரா?
எல்லாமே ஆன்லைன் தான். அவனுக்கு தெரிந்தது அவனிடம் நச்சரித்தது பலன் பெற்றது இது செய்தி அல்ல!மற்றவர்களுக்கு எச்சரிக்கை. குழந்தைகளை எதற்கெடுத்தாலும் ஆன்லைன் என்று பழக்கப்படுத்தாதீர்கள்.
ஐந்து அறிவு உள்ள பிராணி பூச்சிகளால் உயிர் இழக்கிறோம். அவஸ்தைப்படுகிறோம் . அதனால் இவைகளை மருந்து வைத்து கொல்லுகிறோம் ஆறு அறிவுயுள்ள மனிதன் இவ்வாறு செய்வது தவறு. 2024க்கு முன் எலிப்பொறி வைத்து பிடிப்பார்கள். எலியை கொல்லாமல் ஊருக்கு வெளியில் எலிப்பொறியை திறந்துவிடுவார்கள். இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு தடுக்க ஏன் முடியவில்லை? விஷம் வைத்து எலியை கொல்வது சரியென்றால் .. இந்த விசம்தான் உங்கள் குழந்தைகளை கொன்றுள்ளது. சரிக்கு சரி. எலி குழந்தைகளை கொல்லவில்லை எலிகள் நிரபராசிகள். ஊழல் செய்த அரசியல்வாதிகள் நடமாடும்போது எலிகள் வீட்டில் ஓடினால் என்ன நஷ்டம்?
தோ வந்துட்டாருய்யா... ஜீவகாருண்ய கட்சித் தலைவரு...? இவர் “பீட்டா” கட்சி தலைவர் போலிருக்கு...? உன்னை ராத்திரியில எலி கடிச்சு... அதுனால எலி ஜுரம் வந்தா தெரியும்... எலியோட மகிமை...?
சுத்தம்.. அடுத்த பிரச்சனையா... என்னால தூங்கவே முடியல.. நாளைக்கு என்ன பிரச்சனை வரப்போகுதோ ? முதல்வர் புலம்பல்.
விஷ மருந்து குறித்த வழி காட்டு நெறிமுறைகள் ஏதும் இல்லையா ???? வேதனை தரும் நிகழ்வு ......
மிகவும சோககமான செய்தி. யாரை குறை சொல்வது? எல்லாம் விதி என்று தான் சொல்ல வேண்டும்.