வாசகர்கள் கருத்துகள் ( 59 )
ஆகா ஆட்டுக்குட்டியை அண்ணாமலை அவமதிப்பது நினைத்து, ஆடுகளை அவமதித்துவிட்டார்களே
இது ..thavaru....sattapadi..nadavadikai...vendum....
மகளிர் ஆணையம் என்று ஒன்று தமிழகத்தில் இருக்கிறதா இல்லையா ஒருபக்கம் அரசியல்வாதிகளால் பெண்கள் பாலியத்தொல்லை மருபக்கம் பெண்களுக்கு ஆட்டுமந்தையுடன் சிறை வாசம் இவைகளை எல்லாமே தெரிந்துதான் இந்த அரசு செய்கிறதா இல்லை வீம்புக்காக செய்கின்றனரா தெரியவில்லை
சாஞ்சா சாயிர பக்கமே சாயிர செம்மறி ஆடுகளா உங்க சாயம் வெளுத்துப் போகும் பழைய ஏடுகளா
பொழுது போகவில்லையெனில், நாள் முழுவதும் உட்கார்ந்து தோலுரித்துக் கொண்டே இருக்கலாம். திராவிடர்களிடம் பிரபலமான கசாப்புக்கடை காரர்களுக்கு வேலை மிச்சம்.
கால சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும் இதன் விளைவு படு மோசமாக கொடுத்துவிட போகிறான் இறைவன் .வினைக்கு எதிர் வினை கண்டிப்பாக உண்டு.
அதுதான் வேலூரில் ஆரம்பித்து விட்டதே
பத்து வருடம் தனி மெஜாரிட்டியுடன் மத்தியில் ஆட்சி செய்த போதும் ராஜா மற்றும் சில பெரும் புள்ளிகளை 2G வழக்கில் தண்டனை பெறும்படி வழக்கை நடத்தவில்லை. அதன் விளைவு தான் இது.
ஐயோ பாவம். இன்னிக்கு 200 ஓவா முட்டூஸ்களுக்கு சக்கைபோடு வேலை. ஆளாளுக்கு அஞ்சாரு முட்டு குடுக்கணும்னு அசைன்மென்ட் தந்திருப்பாங்க போல. அதான் சொல்ல வந்த விஷயத்தையே ரிபீட் பண்ணி ரிபீட் பண்ணி சமாளிக்குதுங்க. ஒரு பக்கம் முட்டு குடுத்தா இன்னொரு பக்கம் சரியுது. அனுமதி மறுப்பு கைதுன்னு எவ்வளவுதான் அமுக்கி அமுக்கி வச்சாலும் பிச்சுகிட்டு வெளியே வருது. அடக்க அடக்க இன்னும் தீவிரமாகத்தான் ஆகும். முட்டூஸ் எல்லாரும் இன்னும் கடுமையா பெர்பாமென்ஸ் பண்ணவேண்டி இருக்கும். எதிர்கட்சியா இருந்தப்ப அவியல் செய்யாம அரசியல் செஞ்சதின் கர்மா இன்னிக்கு துரத்துது.
திமுகவின் கடைசி காலம் நெருங்கிவிட்டது. மண்ணோடு மண்ணாக அழியப்போறானுங்கோ. திமுகவிற்கு வாக்களித்தவன் நிச்சயம் தமிழின எதிரிகள்.
பொருத்தமான இடம்தானே