வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஹாய்
A metre-gauge railway ran along the bridge since its inception in 1914 till 2007 when it was upgraded to a 5ft 6in broad gauge line. The railway line connected Mandapam in mainland India and the பாம்பன் island via the bridge. A metre-gauge railway ran along the bridge since its inception in 1914 till 2007 when it was upgraded to a 5ft 6in broad gauge line.
இதெல்லாம் யார் வேணா பண்ணட்டும், டாலர் மதிப்பு கூடி நெத்தி நம்மோட ரூவா வரலாறு காணாத இரக்கம். சும்மா பீலா உட்டுனு இறுக்கமா எதுனா பண்ணுங்க,
உன்னைப் போன்ற அறிவிலிகள் எல்லாம் Share market ஐ பற்றி பேசுவதுதான் வியப்பாக உள்ளது.
ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே 1964-ம் ஆண்டு துண்டிக்கப்பட்ட அகல ரயில்பாதையை சீரமைக்க 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார் ......ஆனால் விடியல் மதம் மாற்றிகள் அரசு 17.2 கி.மீ புதிய பாதை திட்டத்தை ஐந்தாண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளது .... காரணம் சுற்று சூழல் பாதிப்பாம் ...இந்த திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பை மாநில அரசு திரும்ப பெற்றுள்ளது ..இதற்கு என்ன காரணம் என்று விடியல் மதம் மாற்றிகள் விளக்கம் கொடுப்பார்களா ??.....கன்யாகுமரியில் மலையை வெட்டி கேரளாவுக்கு ஏற்றுமதி ..... விடியல் கார்பொரேட் முதலாளிகள் சம்பாதிக்க மக்கள் எதிர்ப்பை மீறி சென்னை பரந்தூர் விமான நிலையத்திற்கு 4000 ஏக்கர் விவசாய நிலம் ....இதனால் சுற்று சூழல் பாதிப்பு வராதாம் ...ஆனால் தனுஷ்கோடி ரயில் பாதைக்கு மட்டும் மதம் மாற்றிகளுக்கு சுற்று சூழல் பாதிப்பாம் ...
ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே 1964-ம் ஆண்டு துண்டிக்கப்பட்ட "அகல ரயில்பாதை" ? அப்போதே அங்கே அகல ரயில் பாதை இருந்ததா எதோ தாது பித்துன்னு ஒளறுவற்காகவே உள்ளது இதில் முரசொலி வாசகர்னு கிண்டல் வேறு நடத்துங்க
திராவிடம் உள்ள வரை பிஜேபி இங்கு நோட்டாவுக்கு கீழ் தான் என மிதல்வர் கூறி உள்ளார்
பாவம் அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான், இன்றுவரை சுதந்திர தினத்திற்கு குடியரசு தினத்திற்கு வித்தியாசம் தெரியாத விடியலாருக்கு இதுமட்டும் தெரியுமா என்ன..
அப்படியே உன்னைப் போன்ற அறிவாலய கொத்தடிமைகள் இருக்கும் வரை என்ற வார்த்தையை சேர்த்திருக்கலாம்.