வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இந்த நாட்டின் பாரம்பரிய வாழ்வியலையும் கல்வியையும் மூடநம்பிக்கை என்றும் இந்து மதம் என்றும் ஒதுக்கிய இந்த சட்டப்பதிகளின் தவறான அறிவுரைகளாலும், தவறான கல்வி முறையினாலும் வந்ததே இந்த சீர்கேடுகள் இன்று அழுது என்ன பயன் இப்போதும் திருந்த மாட்டீர்கள் இந்த நாடு அழியும் வரை எங்கள் வரியில் சாப்பிட்டு எங்களை அழிக்கும் உங்களை என்னவென்று சொல்வது
this is one time Courts have rapped TN police for their poor performance. I do not know what has happened to TN Police which was once one of the best in the world. WHere are good officers gone in the Police Department?.
ஜாதிகளை ஒழித்து சமூக நீதியை நிலைநாட்டிய பெரியார் மண்ணில் ஆணவ கொலைகளா ?
சிபிசிஐடி அதுவும் திமுக அரசின் கண்ரோல்தான்.
Police, Govt& Courts MUST ARREST Increasing SexHungry Attractions/Behaviours by Adolescent Girls-Boys in Public places even School girls Under FalseGarb of Love. No Parents incl SC Patents like it. Arrest, Defamations, Prosecutions/Convictions for Public Nuisance/Disorders Must. Excess Freedom is Dangerous
பள்ளியில் ஜாதி என்ன என்று சேரும்போது கேட்காமல் இருக்க ஆர்டர் போடுவார்களா ?வர்மா காந்தி நேரு சர்மா பாசுவான் நாயக்கர் என்று சர்நேம் போடுவதை தடை செய்யும் அதிகாரம் உண்டா.
Police, Govt& Courts MUST ARREST Increasing SexHungry Attractions/Behaviours by Adolescent Girls-Boys in Public places even School girls Under FalsrGarb of Love. No Parents incl SC Patents like it. Arrest, Defamations, Prosecutions/Convictions for Public Nuisance/Disorders Must. Excess Freedom is Dangerous
ஆணவ கொலை என்கின்ற பெயர் தவறாக அமைந்துவிட்டது ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்றோர் திட்டமிட்ட வழியில் காரியங்கள் நடைபெறாமல் மாற்றி நடைபெறும் பொழுது பெற்றவர்கள் முதலில் கெஞ்சி அழுது காலில் விழுந்து கேட்டு முடிவுகளை மாற்ற முயல்கிறார்கள் அதனுடைய இறுதியில் நடைபெறும் சிற்சில நிகழ்ச்சிகள் தவறாக சென்று விடுகின்றனர் எனவே இதில் ஆணவம் அடங்கவில்லை கௌரவம் தான் அடங்கியுள்ளது தன்னுடைய குடும்பத்தின் மரியாதையை காப்பாற்றவும் இவர குழந்தைகளின் வாழ்க்கையை காப்பாற்றவும் எடுக்கும் முயற்சிகளை எப்படி ஆணவம் என்று கூற முடியும். உண்மை இல்லாத மாய வாழ்க்கையை காட்டும் சினிமாக்காரர்களால் இந்த ஆணவம் என்கின்ற வார்த்தை உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது சமூகத்தை சீரழிக்கும் சினிமா நாகரீகத்தை ஆணவம் என்று எவ்வாறு கூறுவது
CBI க்கு மாற்றியிருக்கலாமே. CBCID கூட தமிழக அரசு கட்டுப்பாட்டில் தானே இருக்கு. வழக்கு எப்படி நேர்மையாக இருக்கும்.
மாவட்ட காவல் துறையின் விசாரணையில், நீதிமன்றத்துக்கு சந்தேகம் இருந்தாலும் முடிவு தெரியும் வரை நீதிபதி குறுக்கிட முடியாது. ? விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றும் போது வேறு மாநில நீதிபதிக்கு ஏன் மாற்ற முடியாது.? ஆணவ காதல் கூட அதிகரித்து வருகிறது? பெண் திருமணம், மதம் மாற பெற்றோர் ஒப்புதல் கட்டாயம். உதயநிதி ஸ்டாலின் போல் ஆண் மகனுக்கு தேவையில்லை. திராவிட மாயை சட்டம் ஆக்குமா?