வாசகர்கள் கருத்துகள் ( 11 )
சின்னவரு ஜிந்தாபாத்... நம்ம ஜாஃபர் சாதிக்கும் ஜிந்தாபாத்...அமீர் அண்ணா வாழ்க வாழ்க.. எல்லாம் காட்டிக் கொடுக்காத வரை.. அப்புறம் அண்ணாநகர் ரமேசு, நண்பன் சாதிக் கதைதான்...
இனிமேல் தமிழகத்தில் எங்காவது மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டால்....நான் இங்குதான் இருப்பேன். முதல்வர் உறுதி.
ஜாபர் சாதிக் கூட்டாளிகள் கீழக்கரை பகுதியில் ஏராளமாக உள்ளனர். தமிழக அரசின் ஆசி பெற்ற சின்ன பாக்கிஸ்தான் அது. NIA மற்றும் ராணுவம் அங்கு நிரந்தரமாக இருந்தால் தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை ஒடுக்கலாம.
இத்தனைக்கும் அப்பகுதி எம்பி நவாஸ் கூரியர் கம்பெனிக்காரர். டெல்லி NCBக்கு கூரியரில் புகாரை அனுப்புவார்.
சாராய கம்பெனி நடத்தறவன் எல்லாம் தேர்தலில் ஜெயித்து மந்திரியாக்கினால் இப்படித்தான் சமூக நீதி மத சாப்பின்மையாக போதை கள்ள சாராய வியாபாரம் கொழிக்கும் ....
விடியல் திராவிடனுங்க ஆட்சி வந்த பிறகுதான் இந்த போதை கள்ள சாராயம் அதிகரிப்பு ....ராமநாதபுரம் கீழக்கரையாம் ....
வேற கேள்வி கேக்காம பொருள் வெச்சிருந்தா தூக்கு ந்னு சட்டம் கொண்டு வரணும். அதை உட்டுட்டு சீர்திருற்றம் கிண்டாந்துட்டோம்னு மெடல் குத்திப்பாங்க.
தமிழகம் ஒளிர்கிறது. எந்த கொம்பனாலும் குறை சொல்லமுடியாது. சாட்சி வேங்கைவயல், வெங்கடேஷ்
தங்குஸ்தன் தானுங்க ஆபத்து .... நேத்து சட்டசபையில் தீர்மானம் போட்டு தமிழர்களைக் காப்பாத்திட்டோம் .....
போதைப்பொருள், மருந்துகள் கலப்படம், உணவுப்பொருள்கள் கலப்படம், தீவிரவாதம் மற்றும் பெண்களின் மீது வன்முறை இவற்றிற்கு தூக்கு தண்டனை தவிர வேறு தண்டனை இல்லை என்ற சட்டம் வேண்டும். அதுவும் வீடியோ ஆதாரம் இருக்கும் பட்சத்தில் மூன்று மாதத்திற்குள் தூக்கில் போட வேண்டும். ஜாமீன் வழங்கக்கூடாது. அப்போதுதான் நாடு உருப்படும்.
கனவுதான் காண வேண்டும் சார்