வாசகர்கள் கருத்துகள் ( 10 )
• ரசாயன விவசாயத்தை முழுவதும் தடை செய்து - பசு ஆதார இயற்கை விவசாயத்தை கட்டாயம் ஆக்குங்கள். • ஆபத்தான ரசாயன உரங்கள், விஷம் வாய்ந்த பூச்சி கொல்லிகள், புகை கக்கும் ட்ராக்டர்கள் இவற்றில் செலவிடப்படும் கோடிக்கணக்கான வீண் செலவு சேமிக்கப்படும். • நமது விவசாயிகள் செலவே இன்றி - சத்து நிறைந்த உணவுப்பொருட்களை உற்பத்தி செய்து செழிப்படைவார்கள் • சிக்கிம் மாநிலம் இதற்கு சிறந்த முன்னுதாரணம் ஆகும்
நல்ல வேளை கொத்தடிமை ராகுல் காங்கரஸ் ஆட்சியில் இல்லை. ஆம் மொலாசம் போய் விடுவோம். விவசாயம் நம் நாட்டின் உயிர் நாடி. அதைய்ய அழிக்க அமெரிக்கா முற் படும். முன்பே பல உதாரணம் உண்டு.
நல்ல முடிவு. அமெரிக்காவைய்ய எப்போதுமே நம்பக்கூடாது. cut throaat. இதயமற்றவன் முன்பு ஒரு சமயம் C.subaramaniyam மத்திய விவசாயம் உணவு அமைச்சராக யிருந்தபோது உணவு பற்றா குறைய்ய இருந்த போது PL 480 திட்டத்தின் கீழ் நமக்கு நெல்லை அமெரிக்காவிடமிருந்து வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடும்படி வற்புறுத்தி பிறகு தானியாத்தைகப்பலில் அனுப்பினான். சி.சுபராமணியம் இந்தியா வந்தவுடன் காங்கரஸ் உட்கட்சிய கூட்டத்தில் காமராஜர் கொதித்யெழுந்தார். பேச முற்பட்ட போது ஒருமையில் உட்காருடா என்று கோபத்துடன் கூறினார். அந்த நெல் மறு உற்பத்திக்கு லாயக்கற்ற மற்றும் அதனுடன் நீர் வளத்தையம் பயிர் உயிர் நாடிகளையும் உறிஞ்ச கூடிய முற்செடி விதைகளை கலந்து அனுப்பி விட்டார்கள். அதில் தான் அமெரிக்காவின் மட்ட மான புத்தி தெரிந்தது. இதே போல் குருசேவ் காலத்தில் உணவு பஞ்சம் வந்த காலத்தில் ரஸ்சியாவும் அமெரிக்கானால் வஞ்சிக்க பட்டார்கள். ஏழு கப்பல்களில் கோதுமைய மாவு வாங்கி நார்கள். அதில் கண்ணாடி தூள் கலந்து அனுப்பி வைக்க ரஸ்சியாவில் இறக்குமதி ஆவதற்குள் சாம்பிள் டெஸ்ட் செய்த போது இது தெரிந்து அத்தனை மாவையும் கடலில் கொட்டினார்கள். ரசியர்களுக்கு அந்த மாதிரி கெடு புத்தி இல்லை. நாமாவது காலத்திலேன்பிஹஎதிர்பார்ப்பும் யில்லாமலுதவிகரம் நீட்டுவது ரஷ்யா அதனால்தான் மோடி மிக கவன மாக கையாள்கிறார்.
Government should encourage farmers to produce more raw material for ethanal
அப்பாச்சி ஆர்டர் கொடுத்து 5 வருடங்கள் ஆகி விட்டது.
இது அமெரிக்காவின் நல்ல முடிவு.... இல்லையென்றால் எல்லா நாட்டிலயும் சண்டை வரவழைத்து குண்டு, ஏவுகணை வியாபாரம் செய்வார்கள்... நல்ல புத்தி வந்து விவசாய பொருட்களை விற்பனை செய்கிறேன் என்கிறார்கள்... ஆனால் நம்முடைய நாட்டின் உள்ளே வரவிட கூடாது...
சிறப்பான முடிவு
பரவாயில்லை. ஒரு 50 லட்சம் கோடிக்கு அப்பாச்சி, துப்பாக்கிக்கு ஆர்டர் குடுங்க. அட்ஜஸ்ட் பண்ணிப்பாங்க.
அது சரி. தேசபக்தி மிக்க நல்லாட்சியாளர்களுக்குத் தான் எல்லாவற்றையும் சமன் செய்து அழுத்தங்களை சமாளித்து கொண்டு செல்ல வேண்டிய கவலையெல்லாம். தவறான சோப்பில் மூளைச் சலவை செய்யப்பட்ட சில அப்பாவிகளுக்கு மோடியோ, பாஜகவோ தேசத்துக்கு எந்த நன்மை செய்தாலும் எதிர்வினையாற்றித்தான் பழக்கம்.
அப்பாவி மண்டையில் களிமண் கூட இருக்க வாய்பில்லை....என்ன ஒரு பிறப்பு