வாசகர்கள் கருத்துகள் ( 10 )
மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம் நமக்கு வேண்டாமென்று மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு முடிவெடுத்து அறிவித்தது டிரம்ப் அறியமாட்டார். பாவம்.
சோளம் என்பது இந்தியர்களுக்கு ஊடு பயிர் அப்படி இருக்க அமெரிக்காவொன் விளைச்சலுக்காக ஏற்பது எனக்பது தவறு தேவை என்றால் ஏற்கலாம் மேலம் பிரதான உணவு அரிசி கோதுமை தாபன் வேண்டுமென்றால் அமெரிக்கா அதன் உற்பத்தியை ஐரோப்பிய நாடுகள் இடம் பேசலாம் அதைவிட்டு இந்தியாவை கட்டாயப்படுத்துவது தவறு அமெரொக்கா நமது அரிசியை வாங்குமா
இது தேர்தலுக்காக இல்லை இந்தியா மக்களின் நலனுக்காக
இந்த பில்கேட்ஸ் பல நாடுகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் அளவில் விளைநிலங்களை வாங்கி போட்டு சோதனை முறையில் பல செயற்கையான விவசாய பொருட்களை பயிரிட்டு வருகிறார். அதுபோக மக்கள் அன்றாடம் உண்ணும் மாட்டிறைச்சி,ஆட்டிறைச்சி,வெண்ணெய், இன்னும் இது போன்று நாம் அன்றாடம் சாப்பிடும் பொருட்களை இயற்கையான முறையில் தயாரிக்காமல் இதற்கென்றே அதிக பொருட்செலவில் உருவாக்கிய மிகப்பெரிய ஆய்வுக் கூடங்களில் இதேபோன்று ஆபத்தான பல பொருட்களை செயற்கை முறையில் தயாரித்து அதை இந்தியா போன்ற மிகப்பெரிய சந்தையுள்ள நாடுகளில் விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதிப்பதே இந்த பில்கேட்ஸின் நோக்கமாகும்.
இதுவே INDI யா இருந்திருந்தா ..டீலிங் போட்டுட்டு நீ என்ன வேணாலும் வித்துக்கொ எங்களுக்கு குடுக்க வேண்டியது மட்டும் கரெக்டா குடுத்துருங்க .. அப்பறோம் அடிக்கடி காசு கேப்போம் ஏன்னா அடிப்பொடிகள், கூட்டணி கட்சிகள், சமூக ஆர்வலர்கள் அப்படிங்கிற பேர்ல எவனாவது கூவுவான் அவுங்க வாயகட்டணும் ...
Why cant US sell it to Pakistan, your President has closed door discussion with Pakistan army chief Munir and prime minister. Go and sell there
விஞ்ஞான முன்னேற்றம் என்கிற பெயரில் பல ஆபத்தான பொருட்களை உருவாக்கி அதை நம் இந்தியா போன்ற நாடுகளின் விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டன அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள். இது போன்று மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளம் மற்றும் இறைச்சி போன்ற அசைவ உணவுகளை பசு மாட்டிற்கு கொடுத்து அதன் மூலம் அதிக அசைவ பாலை உற்பத்தி செய்து அவற்றை 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து பில்லியன் கணக்கிலான டாலர்களை சம்பாதிக்க வேண்டும் என்பதே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் நயவஞ்சக எண்ணம். இது போன்ற மரபணு மாற்றப்பட்ட பொருட்களை இந்திய சந்தைகளில் நுழைப்பதற்கு மூல காரணமாக இருப்பவர் மூஞ்சியை அப்புராணியாக வைத்துக் கொண்டு நல்லவர் போல் வேஷமிடும் பசுத்தோல் போர்த்திய ஓநாய் மைக்ரோசாஃப்டின் ஓனர் பில்கேட்ஸ் என்ற மனிதர்தான்.
எங்களுக்கு எது தேவையோ..நாங்கள் எதை அதிகமாக உண்கிறோமோ அதை தான் வாங்குவோம்
சரியான நேரத்திற்கு மழை இல்லாமை, தொழிலாளர்களின் சம்பள உயர்வு, அதிக மூலதன செலவினங்களால் இந்திய விவசாயிகள் பெரும் சிரமத்துடன் குறைந்த லாபத்திற்க்கோ அல்லது நஷ்டத்திற்க்கோ விவசாயம் செய்கிறார்கள். பெரும் நஷ்டத்தினால் பல விவசாய குடும்பங்கள் தற்கொலைக்கு தள்ளப்படும் இந்த சூழ்நிலையில் அமெரிக்க மக்காச்சோளம் இறக்குமதி செய்தால் இந்தியா விவசாயம் பெரும் கேள்விக்குறியாகிவிடும் . அமெரிக்க மக்காச்சோளம் இறக்குமதி ஒருபோதும் கூடாது .
ஒருபோதும் அமெரிக்க மக்காச்சோளம் இறக்குமதி செய்ய கூடாது. ஒரு வேலை இந்தியாவில் கூடுதல் மக்காச்சோளம் தேவைப்பட்டால் மரபனு மாற்றம் செய்த மக்காச் சோளத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கலாம். நீண்ட காலம் நம்மால் மரபனு மாற்றம் செய்த மக்காச் சோளம் உற்பத்தி செய்வதை தவிர்க்க இயலாது என்பதே யதார்த்தம் அதைப் புரிந்து கொண்டு மரபனு மாற்றம் செய்த மக்காச் சோளம் உற்பத்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும்