வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ரூபாய் மதிப்பு குறைவாக இருந்தால்தான் ஏற்றுமதி அதிகரிக்கும். அனாவசியமாக தங்கம் பெட்ரோல் இறக்குமதி செய்து வாங்குவது குறைந்தால் அன்னியச் செலாவணி இருப்பு நன்றாக இருக்கும். இறக்குமதி ரசாயன உரங்களை பயன்படுத்தி நில வளம் நீர்வளத்தை வீணாக்கி பயிர் செய்து தானிய ஏற்றுமதி செய்வது அழிவில் விடும்.
இந்திய ரூபாயின் மதிப்பு குறையவில்லை, அமெரிக்கா டாலரின் மதிப்பு உயர்ந்து வருகிறது. ... சொல்வது யார்???? நம் மத்திய நிதியமைச்சர்.
இந்திய நாணயத்தின் மதிப்பு பெரும் வீழ்ச்சி. எல்லா பெருமையும் ஜீக்கே சேரும். எவ்வளவு கஸ்டப்பட்டு மக்களை இங்கே கொண்டாந்து நிப்பாட்டி இருக்காரு.
தங்கம் விலை அதிகரிக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வியாபாரியும் வினோதமான காரணங்களை சொல்வார்கள். ஆனாலும் மு..ட்டாள் ஜனங்கள் வாங்கிக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஒரே ஒரு மாதம் யாருமே தங்கம் வாங்காமல் புறக்கணித்தால் தங்கம் விலை வீழ்ந்து விடும்.
இந்திய அரசின் நாணயம் தரம் தாழ்ந்துவிட்டதன் எதிரொலிதான் அனைத்திற்கும் காரணம் .
கூமுட்டைகளுக்கு தெரியாது நாணயத்தின் மதிப்பு வீழ்தால் வெளிநாட்டில் இருந்து வரும் அந்நிய செலவாணி அதிகரிக்கும் என்று முக்கியமாக தங்கள் வீட்டிற்க்கு பணம் அனுப்பும் வெளிநாட்டில் வேலை செய்வோருக்கு மிகுந்த லாபம் என்று....
இந்திய ஏற்றுமதிக்கு குறைந்த விலையும், இந்திய இறக்குமதிக்கு அதிக விலையும் குடுக்கணும்.