வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நோ ldea
இராமேஸ்வரம் என்பது ஒரு பெரிய சுற்றுலா ஊர்.கட்டாயம் ஏர்போர்ட் தேவைப்படுகிறது.
தமிழ்நாட்டில் எந்த ஒரு புதிய திட்டம் கொண்டு வந்தாலும் அஸ்து பாடுவதற்கு என்றே ஒரு கும்பல் காத்திருக்கிறது!
ஏர்போர்ட் யாருக்காக வருகிறது மக்களுக்கவா .
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கும் இந்த மதமாற்ற கும்பல் தான் பெரும் தடையாக இருந்தது. அதுபோல கன்னியாகுமரியில் இனயம் துறைமுகம் அமைக்கும் திட்டத்தை கெடுத்ததும் இந்த கும்பல் தான். நாட்டிற்கு ஒரு சாபக்கேடு.
என்னங்கடா கொடுமையா இருக்கு 10 வருடங்களுக்கு முன்பு இந்த இடத்தில் தான் விமான நிலையம் வருகிறது அதனால் ஏறத்தாழ 8000 ஏக்கர் நிலத்தை பத்திர பதிவு செய்ய தடை போட்டு இருக்கிறது. இடம்: இராமநாதபுரம் - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், விமான கடல் படை தளம் INS AGRANI இது, இதனை சுற்றி பெருங்குளம், ஆற்றங்கரை மற்றும் இரெட்டையூரணி சரகத்திற்கு உட்பட்ட இடங்கள் எடுப்பதாக தான் சொல்லி சர்வே எடுத்தார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நீர் ஆதாரத்தை பெருக்க ஒன்றியரசும் தமிழ்நாடு அரசும் முனைப்புடன் செயல்பட்டு ஏரி குளம் குட்டைகளை நிரப்பினால் விவசாயம் செழிக்கும் வீனாகும் காவிரி வைகை நீரை திருப்பி விட்டால் நன்று அரசுடன் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் இணைந்து இத்திட்டத்தை துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
ராமேஸ்வரத்தில் அல்லது அருகாமையில் விமான நிலையம் தேவை இல்லை. மதுரையில் நல்ல விமான நிலையம் உள்ளது. அங்கிருந்து ராமேஸ்வரம் 150 கிமி தான். காரில் வரலாம். பாம்பன் பாலம், ரயில் பாலம் நன்கு பார்க்கலாம். கோயில், அரிச்சல் முனை செல்லலாம். மேலும் பெரிய விமான நிலையம் இங்கு அமைக்க முடியாது. பெரிய தொழிலும் இங்கு இல்லை. எனவே விமானநிலையம் வெறும் அறிவிப்புடன் மட்டும் இருக்கும். நடைமுறையில் வராது.
ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாம். இதற்கான அறிவிப்பு, இந்த ஆண்டு பட்ஜெட்டில் வெளியானதாம்.. இதெல்லாம் நாடகம் ... ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை அமைக்க மத்திய அரசு கொடுத்த 444 கோடி ரூபாய் பயனில்லாமல் போனது ....காரணம் ராமேஸ்வரம் ரயில்பாதைக்கு மதம் மாற்றும் கும்பல் எதிர்ப்பு.. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற மூகமுடியில் இந்த மதம் மாற்றும் கும்பல் பல்லுயிர் பெருக்கத்திற்கு ரயில் பாதை தடையாக இருக்கும் என்று ரயில் பாதை திட்டம் கைவிடப்பட்டது. அதே கதிதான் இந்த விமான நிலையத்திற்கும் ..ராமேஸ்வரத்தில் எந்த திட்டத்திற்கும் மதம் மாற்றும் கும்பல் அனுமதி தராது ....
இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் மதம் மாற்றும் கும்பல்னு சொல்லுவது வாடிக்கையாகிவிட்டது
மதம் மாற்று கும்பல் செய்யும் அட்டகாசம் கொஞ்சமல்ல, கண்ணை மூடிக்கொண்டு இருந்தால் நமக்கு நாமே ஆப்பு வைப்பதற்கு சமம். ஸ்டெர்லிட்ஆலை போராட்டம் நடத்தி பலரின் வாழ்வாதாரங்களை ஒழித்தது யார்? கூடம் குளம் அணு மின் ஆலைக்கு எத்தனை முட்டுக்கட்டை போட்டார்கள். இப்பவும் எந்த போராட்டம் நடந்தாலும் அவர்கள் கை உண்டு. மக்களிடம் காசு புழக்கம் அதிகரித்தால் இவர்கள் சொல் யாரும் கேட்கமாட்டார்கள். எனவே முன்னேற்றத்திற்கு அனைத்து தடைகள் ஏற்படுத்தி தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ளும் கூட்டம் அது
மேலும் செய்திகள்
ராமநாதபுரம்: 16 தாசில்தார்கள் பணியிடமாற்றம்
22-Aug-2025