வாசகர்கள் கருத்துகள் ( 4 )
"உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு, இதுவரை மாநில குழு அளித்த ஒப்புதல் குறித்து புலன் விசாரணை நடத்தினால், பல பெரிய மருத்துவ மனைகளுக்கு சாதகமாக செயல்பட்டது உள்ளிட்ட பல உண்மைகள் வெளிவரும்." பொதுவாக தானாக முன்வந்து பல வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் இப்படி பொத்தாம் பொதுவாக ஒரு கருத்து சொல்வது வெட்கக்கேடு "உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு, இதுவரை மாநில குழு அளித்த ஒப்புதல் குறித்து புலன் விசாரணை நடத்தினால்," என்று சொல்வதற்கு பதில் "உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு, இதுவரை மாநில குழு அளித்த ஒப்புதல் குறித்து புலன் விசாரணை நடத்த வேண்டும்" என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும். இறந்தவர் உறுப்புக்களை தானம் செய்வதில்/பெறுவதில் தமிழகம் முன்னோடி மருத்துவத்தைத் தொழிலாகக் கொண்ட தலைவர்கள் நடத்தும் மருத்துவ மனைகள் முன்னணியில் இருக்கின்றன இந்தியாவிலேயே மனித உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் கடந்த பத்தாண்டுகளாக முன்னணியில் இருக்கிறது. இதில் எந்த மாற்றுக் கருத்தும் யாருக்கும் தேவையில்லை.. ஆனால் தற்போது தமிழகம் உள்ளிட்ட சில இந்திய மாநிலங்கள் மனித உடல் உறுப்புகளுக்கான உதிரிபாக கடையாக Human Organ Spare parts shop மாறிக் கொண்டிருக்கின்றன. உள்நாட்டு நோயாளிகளை விட வெளிநாட்டு நோயாளிகளுக்கு உடல் உறுப்பு தானத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.-
கல்வி தந்தைகளை அடுத்து மருத்துவ தந்தைகள் அடிவயிற்றில் கை வைப்பது நியாயமா எசமான். இரு தந்தைகளுமே மனித குலத்திற்க்கு சேவை செய்ய எடுத்த பிறவி வீணாகி போய்விடுமோ என்று கவலை கொள்ள வைக்கிறது.
நீட் எக்ஸாம் வந்ததால் பல ஆயிரம் கோடிகளில் வருமான இழப்பு. அதை சரிக்கட்ட இப்படி செய்தால் அதற்கும் ஆப்பாயா ?
மிக சரியான கருத்து.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
6 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
6 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
6 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
10 hour(s) ago
வெங்காயம் வீணாவதை தடுக்கலாம் விவசாயிகள் கண்ணீரை துடைக்கலாம்
10 hour(s) ago