வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ரூ 500 க்கு ஆசைப்பட்டு டாக்டர் சான்றளித்துவிட்டார் ஆனால் இப்போது நிலைமை... பாவம். இனி பெயரை பார்த்தாலே யோசித்து செயல்படுங்கள்..
ஆயுள் தண்டனை தவறும் பட்சத்தில் தூக்கு தண்டனை
இதை எல்லாம் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் தீவிர விசாரணை செய்ய மாட்டார்கள் திருப்பதி லட்டு விவகாரம் என்றால் உடனே விசாரணை நடத்த விடாமல் மாநில அரசை கண்டிப்பார்கள்
போலி ஆதார் பற்றி ஆணையத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும். உண்மை - போலி கண்டறிய பொலிஸாரிடம் மூல ஆதாரம் இருக்காது. பொலிஸார் ஆணைய உத்தரவின் போரில் மட்டும் விசாரிக்க முடியும். அரசு டாக்டர் சான்று கொடுக்கும் முன் அவர் பணிபுரியும் மருத்துவ மனையில் விவரம் பதியப்பட்டு பராமரிப்பில் இருக்க வேண்டும். தவறு என்றால் ஆயுளுக்கும் சான்று கொடுக்க கூடாது. புரோக்கர் தண்டித்தது சரியே. நாடு முழுவதும் அங்கீகாரம் இல்லாத புரோக்கர் தடை செய்ய வேண்டும்.
போலி ஆதார் கார்டு பாஸ்போர்ட்கள் வருவதையே மத்திய - மாநில அரசுகள் நிறுத்த முடியவில்லை. இப்படி இருந்தால் இந்தியா வல்லரசாக எப்படி மாறும்?. முதலில் இது குறித்து சரியாக விசாரணை நடத்தாத அதிகாரிகளுக்கு கடும் தண்டனை கொடுத்தால் தான் வருங்காலத்தில் விசாரணை சரியாக நடக்கும். குற்றவாளிகள் பிடிபடுவார்கள். போலியான நபர்களுக்கு ஆதார் கொடுப்பது நிற்கும். கடும் தண்டனைகளும் விரைவான விசாரணையையும் மட்டுமே குற்றங்களை குறைக்க உதவும்.
துறை ரீதியான நடவடிக்கை என்றால் தேசதுரோகிகளை தப்ப விடுவுவதற்கான வழி. உருப்படாத நம் சட்டங்கள்.
இங்கு மட்டுமல்ல பல மாநிலங்களிலும் இது போன்ற சட்டத்துக்கு புறம்பான செயல்கள் எல்லா மட்டத்திலும் நடை பெறுகின்றன இந்த வழக்கில் சில ஆயிரங்கள் கைமாறியிருக்கலாம் பல கோடிகளை சுருட்டும் விலாங்கு மீன்களும் தப்பி விடுகின்றனவே உதாரணமாக செபி தலைவர் மீதான குற்றச்சாட்டு ஆனால் வழக்கு போடவில்லை பிக்பாக்கெட்டும் தேச துரோகம் என்கிறார்கள் இப்போது இது ஒரு ட்ரெண்ட் இதில் "தேச துரோகம்" எங்கு வந்தது என்று விரிவாக விளக்கலாம் யாவரும் தெரிந்து கொள்ளலாம்
\ இப்போது இது ஒரு ட்ரெண்ட் இதில் "தேச துரோகம்" எங்கு வந்தது // சாண்டில்யன் மகராஜ் ..... ஆளை பார்க்காமலேயே இந்திய இறையாண்மை தொடர்புடைய சர்டிபிகேட்டில் கையெழுத்து ... இது தேச துரோகம் இல்லாமல் வேறென்ன ?? நமது ராணுவ ரகசியங்களை எதிரி நாட்டுக்கு கொடுத்தால்தான் தேச துரோகம் என்று நினைக்கிறீரா ?? அது நீங்கள் பார்த்த திரைப்படங்களில் அப்படி இருந்திருக்கலாம் .... அது சரி .... வங்கதேசத்தவருக்கு நீங்கள் பரிந்து கொண்டு வரும் காரணம் என்னவோ ??
e சேவா மைய்யங்களை தனியாருக்கு தாரை வார்த்து மிக உயரிய மட்டத்தில் உள்ள அதிகாரிகள் நாலு காசு பார்ப்பது இ-சேவை மைய பெண் ஊழியர் ஒப்பந்த ஊழியர்தான் பான் கார்டு பெற்றுத் தரவும் தனியார் தரகர்கள் உண்டு எந்த சேவையும் தனியார் மயம் நாட்டில் ஆதி பேர் மாரிமுத்து போன்ற "தொழில்" செய்துதான் பிழைக்க வேண்டியுள்ளது அரசு வேலை கிடைக்கிறதா என்ன? பங்கு விலை வீழ்ச்சியில் ஆயிரமாயிரம் கோடி லாபம் தந்து கமிஷன் பெறுவது தேர்தல் நிதி பத்திர உத்தியை கொண்டு ஜபர் தஸ்தா கல்லா கட்டியது இப்படி பல தேச பக்திகள் செய்து இந்த தேச நலனுக்காகவே பாடு படுகிறார்கள் யாரெல்லாம் தேச துரோகியென வர்ணிக்கப் படுகிறார்கள்? சங்கிகள் ஒருவராவது உண்டா? அப்படியிருக்கையில் இப்படியொரு கோடாலிக் காம்பு இருப்பது என்ன காரணமோ? பங்களா தேஷிலிருந்து இங்கே பஞ்சம் பிழைக்க ஓடி வருவதேன்?
"முதலில் அவர்கள் உங்களைப் புறக்கணிக்கிறார்கள், பின்னர் அவர்கள் உங்களைப் பார்த்து சிரிக்கிறார்கள், பின்னர் அவர்கள் உங்களுடன் சண்டையிடுகிறார்கள், பிறகு நீங்கள் வெற்றி பெறுவீர்கள்." - மகாத்மா காந்தி இன்று காந்தி ஜெயந்தி
How many agents in india like marimuthu
பங்களாதேஸ் கள்ளக்குடியேறிகளோடு உள்ளூர் தேசவிரோதிகளையும் நாடுகடத்துங்கள் நாட்டுக்கு கேடு விளைவிக்கும் துரோகிகளை சுட்டுக்கொல்லுங்கள்
டாக்டர் மர்மா வா
இதுபோன்று தான் எல்லா இடங்களிலும் நடக்கிறது , ஆனால் நான் இப்போ வசிக்கும் இடத்தில் முஸ்லிம்கள் வங்க தேச முஸ்லிம்களால் நிறைய நொந்து போய்விட்டார்கள் , அடிபட்ட பிறகு அவர்களுக்கு உதவுவதையும் நிறுத்தி விட்டார்கள் , தமிழக முஸ்லிம்களும் உணரும்போது தான் இந்த நிலை சீரடையும்