வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தேன் நேரு மற்றும் திமுக அமைச்சர்கள் பலரிடமிருந்து நீங்கள் கோடிக்கணக்கில் பணம் வாங்குவதாக திருச்சி சூர்யா சொல்கிறார் உங்களிடம் எழுநூறு கோடிக்கு மேல் கருப்பு பணம் உள்ளதாக சொல்கிறார் உங்கள் காதலிக்கு ஐந்து கோடியில் பங்களா வாங்கி கொடுத்ததாக சொல்கிறார் இதற்கெல்லாம் நீங்கள் ஏன் மறுப்பு சொல்லவில்லை நீங்கள் முதலில் யோக்கியனா என்று சோதித்துக் கொள்ளுங்கள்
கீழோராய் இருக்கும் அப்பவாவிகள் வயிற்றில் அடிக்கும் இந்த நாச கார கும்பளை அடித்து நோறிக்கி சிறையில் தள்ள வேண்டும் செய்யும் வரை ஓய வேண்டாம்
இவனைப் பிடித்து உள்ளே வைத்து நொங்கு எடுக்க வேண்டும். பொய் பேசுவதையே வழக்கமாகக் கொண்ட பித்தலாட்டக்காரன். இவனுக்கும் லட்சக்கணக்கான பேர் ஆதரவு அளிக்கிறார்கள்.
காமன் மேன் பாதுகாக்கபட வேண்டும் நன்றி சவுக்கு சங்கர் வaaழ்க பலமுடன்
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? சவுக்குக்கு ஒரு சல்யூட் இதுபோன்ற நேர்மை நீதிக்கான ஆர்வலர்கள் ஒன்று சேர வேண்டும். கூட்டமைப்பு ஏற்படுத்தி அரசியலில் நேர்மை காத்திட உதவிடவேண்டும்.
செல்லாம் பெருந்தொகை க்காகவே கொண்டுவரப்பட்ட திட்டம்தானே அது. அதில் நீதி விசாரணையா?
Are u ok Mr savukku Sankar???
செ பெ சும்மா இருப்பாரா.. மீண்டும் மீண்டும் ஒரு அபிஷேகம் விரைவில் எதிர்பார்க்கலாம்.
GRS அவர்கள் மேல் சேற்றை வாரி சவுக்கு சங்கர் வீசி இருந்தாலும். அவர் நல்ல தீர்ப்பையே வழங்குவார் என்று எதிர்பார்க்கலாம். அவர் சவுக்கு மாதிரி தனிப்பட்ட வன்மம் கொண்டவர் அல்ல.