வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பாட்டாளி மக்கள் முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைப்பார்..வேறு என்ன? வன்னிய மக்களை வைத்து அப்பனும் புள்ளையும் நன்றாக கல்லா கட்டுகிறார்கள்..
நல்ல முடிவு சீக்கிரமே செய்து முடியுங்கள் உங்களுக்குத்தான் கட்சியில் அதகிக்க செல்வாக்கு உள்ளது
குடும்பக் கட்டுப்பாடு போன்று அரசியல் கட்சிகள் கட்டுப்பாடு என்றொரு சட்டம் வந்தால் கூட தேவலை. குடும்பத்திற்கொரு கட்சி, தெருவுக்கொரு கட்சி என்று எங்கு பார்த்தாலும் கொடிக்கம்பங்கள், எல்லோரும் அரசியல்வாதிகள், எல்லோரும் கட் டை ப்ஞ்சாயது நததுபவர்கள் என்று குட்டிச்சுவராகப் போய்க்கொண்டிருக்கிறது நாடு. தாங்க முடியவில்லை, ஐயகோ, சீக்கிரம் 2026ல் நல்ல முடிவு வரட்டும்.
என்னமோ ஒரு திட்டத்தோடு அப்பாவும் மகனும் டிராமா போடறாங்க ...
என்னாஆ மேன் நீ... இம்மாம் பெரிய மாநாடு நடத்த தெரிஞ்ச ஒனக்கு ஒன்னோட நைனாவ கரெக்ட் பண்ண தெரியலையே ராசா... உன்னோட நைனா எம்புட்டு அனுபவசாலி... அவர கம்பேர் பண்றப்போ நீயெல்லாம் ஒரு பச்சா... அதாவது இன்னமும் நீ ஒரு கத்துக்குட்டின்னேன்... புதுசா கட்சி ஆரம்பிச்சாலும் ஒரு யூஸும் இல்லை... ஏன்னா ஏற்கனவே கட்சி கலகலன்னு இருக்கு... ஒமக்கும் உங்க அப்பனுக்கும் நடக்குற சண்டையில என்னைக்கோ தொண்டர்கள் மனம் மாறிப் போயாச்சு... நீங்க சண்டை போட்டுக்கிட்டே இருங்க... நாங்க எங்க இஷ்டத்துக்கு ஓட்டு போட்டுக்கிறோம் அப்படின்னு உங்களக் கொஞ்சம் கூட கேர் பண்றதேயில்ல... நீங்க போடுற சண்டையில உண்மையான ஆதாயம் யாருக்கு தெரியுமோ... திமுகவுக்கும் தவெகவுக்கும் தான்... எலெக்ஷன் ரிசல்ட் வந்ததும் பாரு லவ்பெல்... ஒம்மோட ரெண்டு கண்ணும் குளமா இருக்கப் போவுது...
அன்புமணி புதுக்கட்சி தொடங்கினால் தமிழகத்தில் போனியாக வாய்ப்பில்லை. வரவர இந்த மேங்கோ பாய்ஸ்களின் காமெடி எல்லை தாண்டி போய்க் கொண்டிருக்கிறது.
கொத்தடீமைகளின் கதறல்