வாசகர்கள் கருத்துகள் ( 11 )
திருச்சியில் திமுக மகளிர் அணியைச்சார்ந்த அனிதா என்ற பெண் ஒருவர் அரசு அதிகாரி போல நடந்து கொண்டார். கேள்வி கேட்டவர்களுடன் எதிர் விவாதம் செய்தார். அருகில் உள்ள அரசு அதிகாரி எதுவுமே தெரியாதது மாதிரி நடந்து கொண்டிருந்தார். இது திராவிட மா டல் ஒட்டுத் திருட்டு
சீர்திருத்தம் நடைபெறும் காலத்தில் மாநில அரசு பணியிலிருந்து விடுவிக்க பட வேண்டும்
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி அந்தந்த மாநில அரசின் EMPLOYEES தான் செய்துவருகிறார்கள். இது எப்படி ஊழல் இல்லாமல் நடக்கும் ? தமிழ் நாட்டிலும், மேற்குவங்கத்தில் - ஸ்டாலின் , மம்தாவின் அடியாட்களாக உள்ள EMPLOYEES தான் வாக்காளர் திருத்தப்பணி செய்து வருகிறார்கள் கள்ளக்குடியேறிகளுக்கு - கள்ள பிறப்பு சான்றிதழ் , கள்ள SCHOOL CERTIFICATE அவர்களே உதவி செய்து வருகிறார்கள். 2 மாதம் ஜனாதிபதி ஆட்சியோ அல்லது மாநில அரசை SUSPENDED ANIMATION ல் வைத்தபிறகுதான் திருத்தப்பணி செய்யவேண்டும்.
ஏம்மா , நீ IT wing managera மூஞ்சிய பார்த்த தெரியலேயே அம்மா ....
கேடித்தனம் செய்தது நிரூபிக்கப்பட்டால் தீம்க்காவை போட்டியில் இருந்து நீக்கலாம்.. குறைந்த பட்சம் 6 மாதம் கவர்னர் ஆட்சியை அமல்படுத்தி அவர்கள் பதவியில் இல்லாமல் தேர்தல் நடக்க வேண்டும்.
DMK எண்ணத்தை வெட்டி ஓட்டணுலயும் இது மீண்டும் டெல்லி சரி பார்த்து அங்கே கட்டிங் நடக்கும். இம்முறை கண்டிப்பாக பிஜேபி பீகார் எலேச்டின் முடிந்ததாவுடன் தமிழகத்தில் தங்கள் ஆட்டத்தை துவக்குவார்கல்.
இது வீடு வீடாகச் சென்று சரி பார்க்கும் பணியா அல்லது ஒரு இடத்தில் அமர்ந்து எல்லோரும் வரிசையில் வந்து சரி செய்து கொள்ளுங்கள் என்ற பணியா? ஞாயிறு அன்று சூளைமேட்டில் நடந்தது இரண்டாவது. வயதில் முதியோர்கள் நிச்சயமாக சிரமப்பட்டு இருப்பார்கள். அல்லது சினிமா டிக்கெட் போன்று ஒட்டு உரிமை டிக்கெட் பெற்றிருக்க மாட்டார்கள். திருமங்கலம் ஃபார்முலாவின் வாந்தி பேதியோ இவர்களைப் போன்றவர்களை இந்த வேலையில் உள்ளே அனுமதித்தது?
நல்ல தேர்வு ... அறிவும், அழகும், துடிப்பும், துணிவும் நிரம்பிய வீரப் பெண் ....
அராஜகத்தின் உச்சக்கட்டம்.
சங்கிலியை அறுத்துக்கொண்டு பாயும் பெரிய சார் சமாதாமா போயிடுவார் இப்படி SIR க்கு ஆளுங்களைப் போட்டா ....