வாசகர்கள் கருத்துகள் ( 11 )
தேவையற்ற கேள்விகளை அதுவும் தமிழக அரசு வேலை தேர்வில் கேட்பது பண்பற்ற செயல் இத்தகைய கேள்விகளை தேர்ந்தெடுத்த வினாத்தாள் தேர்வாளரகளின் அறிவறறத் திறன் தெரிகிறது இதை ஊக்குவித்த அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணியின் நாகரிக மற்ற செயல் தெளிவாகிறது மதிப்பெண்காக ஆம் சொல்வதை வைத்து ஒப்பாரி வைக்க தமிழகத்தில் ஹிந்தி இல்லை என்பது போல ஒப்பாரி கேவலம் ்த்தகைய கேள்வி களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அனைத்து தரப்பினருக்கும் மதிப்பெண் தரப்பட வேண்டும்
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு எத்தனை ரூபாய் கூடுதலாக வசூலிக்கப் படுகிறது. பொன்முடிக்கு எத்தனை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது போன்ற கேள்விகளைக் கேட்பார்களா?.
ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டங்களை பாரபட்சம் இல்லாமல் மாற்றம் செய்ய வேண்டும் பிறகு மற்றவர்களைப் பற்றி பேசலாம்.
இதெல்லாம் ஒரு பொழப்பு ..இந்த கேள்வி கேக்க TNPSC வெக்க படனும்
வண்மையாக கண்டிக்கப்பட வேண்டியது பொது அறிவு கேள்விகளை கேட்டு அறிவாளிகள் ஐ தேர்ந்து எடுங்கள்
தேசிய ஒற்றுமைக்கு ஏதிரான ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது ,இதை ஏதிர்த்து உச்சநீதி மன்றம் தேசிய அரசியல் கட்சி செய்யாதா? முதல்வருக்கு பார்த்து சரிகா சரியாய் படித்து பேசத் தேறியவில்லை ,,ஓட்டுக்காக பிரிவினை திணிப்பு நடக்கிறது .
அப்போதுதானே கட்சிக்காரர்களாக தேர்ந்தெடுக்கமுடியும் .இல்லையென்றால் எப்படி கட்சிக்காரர்களை கண்டெடுப்பது .
சிறுபான்மை ஆதரவில் ஜெயித்து கட்சியில் கொள்கைதான் அரசின் கொள்கை என்று உருட்டும் ஒரே கட்சி தீம்க்காதான்.
தமிழ்நாட்டின் கொள்ளையர் குடும்ப வரலாறை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டுமா? இல்லையா?
தமிழ்நாட்டில் நாஜிக்களின் ஆட்சி நடக்கிறது?
நாஜிக்களை அவமதிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.