வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எந்த நல்லது கெட்டது நடந்தாலும் அது ஆண்டவனால் நிர்ணயிக்கப்பட்டவைகள். இதனை சட்டதால் சரிசெய்திட இயலாது. கரம் சந்த காந்தியை மஹாஸ்தமா என்று அழைத்தோம். அவரின் மரணம் ஏன் நார்மலாய் இல்லை. மஹாபாரத யுத்தத்தில் கோடிக்கணக்கில் இறந்தார்கள் இறுதியில் இருந்தது பகவான் கண்ணன் பாண்டவர் ஆறு நபர்கள். பகவான் இருந்தும் தடுக்க இயலவில்லை. இது செய்த பாவங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தண்டனை. புவியில் பிறந்த அவதார புருஷன் கண்ணனும் கால்நகத்தில் அம்பு பட்டு இறந்தான். இவைகள் எல்லாம் சர்வ வல்லமை படைத்தவனால் நிர்ணயிக்க பட்டவை.
இதை பற்றி எந்த செய்தியும் காணோம். தி மு க ஆட்சி என்பதால் அரசியல் நாகரிகம் கருதி ஊடகங்கள் வெளியீடுவது இல்லை என நினைக்கிறேன்.
ஒரு அக்கா தலையை தலையை ஆட்டி ஆட்டி பேசுமே , அது, இன்ன பிற பெண்ணுரிமை வாதிகள், வைகுண்டம், kanoj moongre matteum வூ பீஸ், வாடகை வாயர்கள் யாரையும் காணோம்
அவர்கள் வேலை கொடுக்க போயிருக்கிறார்கள். முடித்ததும் பேசுவார்கள்
எதிர்க்கட்சியினர் மட்டும் இல்லை . திமுக ஆட்சியை பற்றியோ, திமுகவினரை பற்றியோ யாரவது பேசினால் அல்லது எழுதினால் சர்வாதிகாரமாக கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்படுவதே வாடிக்கை .
ஆளுங்கட்சிக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
This is the Reason why Tamilnadu Police has a zero respect among the citizens.