வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஹமாஸை முழுவதுமாக ஒழித்துக்கட்டி பாலஸ்தீன நிர்வாகம் இஸ்ரேலிடம் வரவேண்டும். அதன் பின்னர் சந்தேகத்துக்கு இடமில்லாமல் பாலஸ்தீனம் செழிக்கும். சுற்றி இருக்கும் வேலை வெட்டி இல்லாத தீவிரவாத ஆதரவு நாடுகளுடன் இணைத்து செயல்பட்டால் பாலஸ்தீனம் பாலைவனமாகத்தான் செய்யும். இவ்வளவு நாளும் இஸ்ரேல் கொடுத்த பணம் மற்றும் தொழில்நுணுக்கத்தில் சக்கைபோடு போட்டு அண்டை நாடுகளை விட பாலஸ்தீனம் சிறப்பாகவே வளர்ந்து இருந்தது. அனால் துரதிஷ்டவசமாக தீவிரவாதிகளை நம்பி இப்பொழுது 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது.
இனி அமெரிக்க மக்களும் ந்த போருக்கு உதவுவதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். லாஸ் லாஸ்ஏஞ்சல்லில் நடந்த அனர்த்தம், ஒரு பாடமாக அமைத்திருக்கும்.
நாற்பது பிணைக்கைதிகள் இன்னும் இருக்கிறார்கள் என்றால் ஒரு நாலாயிரம் ஹமாஸ் பயங்கரவாதிகளாவது காசாவில் இருக்கிறார்கள் என்று பொருள். இவர்களை எளிதாக வெளியே விட இஸ்ரயேலியர்கள் ஞான சூனியமா? பயங்கரவாதிகள் அடியோடு ஒழிப்படவேண்டும். ஆனால் திராவிடியாக்களைவிட மேலானவர்கள்.