வாசகர்கள் கருத்துகள் ( 36 )
சுவரொட்டில கல் எறிந்த மூதாட்டியை தனிப்படை வைத்து பிடித்து உங்கள் ஆண்மையை காட்டிவிட்டீர்கள். இனி இந்த பேனர் வைத்தவனை தனிப்படை வைத்து தேடி பிடிக்கவும்.
ம ல ம் கலந்தவனை - கலந்தவர்களை பிடிக்க துப்பில்லாத போலீஸ், பேனர் வைத்தவர்களை கண்டுபிடிக்க புறப்பட்டுவிட்டார்கள். வெட்கமாக இல்லை உங்களுக்கு.
கிம்ச் சை ஆட்சியை இப்படியெல்லாம் கலாய்க்கக் கூடாது ......
குற்றவாளிகளை கண்டுபிடிக்க தடுப்பதில்லை பேனர் வைத்தவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை கொடுப்பதனை விடுத்து குற்றவாளிகளை கண்டுபிடிங்க
குற்றவாளிகளை கண்டுபிடிக்க துப்பில்லாத காவல்துறை பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களாம். ஜனநாயகம் வாழ்க
காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரவுடிகளை அடக்கிய என்கவுண்டர் ஏகாம்பரத்திற்கு ....வந்த சோதனை இது ....
அந்த பேனரை வைத்தவர்கள் யார் என கண்டுபிடிக்க ஒரு தனிப்படை அமைக்கப்படும்...
இந்த விசாரணையும் மூல விசாரணை போல் தாமதம் ஆகாமல் இருந்தால் சரி.
அந்த பேனருக்கு முன்னே நிற்கும் அந்த 3 பேரை பிடிக்க 30 தனிப்படைகள் அமைத்து ஸ்காட்லாந்து போலிஸ் விசாரணையை முடுக்கிவிட்டள்ளனர்
200 ரூவா பேட்டா கிடையாது என்பது தெரிந்துவிட்டதால் இன்றைக்கு நோ ஊபீஸ் கமெண்ட்.
NEENGA VERA AVANGA VENGAIVAYAL SAMPLE THANNI KUDIKKA ARIVAALAYAM VAASALIL QUEUEVIL NIRKKIRAARGAL 200 ROOVAA OOPIS CLUB BOYS THALAI VAIKUNDESWARAN PINNAL.