வாசகர்கள் கருத்துகள் ( 18 )
பனைமரத்தின் வவ்வால் என சீமான் நிரூபித்துள்ளார்.
பனை மரம் ஏறி விட்டு சொல் ஜாதி பற்றி பேச ஏன் முயல்கிறாய் தினமும் ஒரு பேச்சு வரும் தேர்தலோடு காணமால் போவது உறுதி
பனமரத்துக்கு படிக்கட்டு
அவருக்கு ட்ரெயின் ஓடாத தண்டவாளம் ..இவருக்கு ஏணி கட்டிய பனைமரம் ..
கள் ஐ டாஸ்மாக்கில் விற்க வேண்டியது தானே.
பாண்ட் போட்டுக்கொண்டு, மரத்தில் படிக்கட்டும் கட்டிக்கொண்டு பனை மரம் ஏறும் முதல் ஆசாமி இவர்தான். எல்லாம் விளம்பரத்துக்கு. எனவே மக்களே ஏமாறாதீர்கள்.
ஒரே பனைமரத்தில் ஒருவருக்கு மேல் ஏறினால் எங்கள் ஊரில் கீழே இரங்கியவுடன் டின் கட்டிவிடுவார்கள். மேலே ஏறும் பொழுது வணங்கிவிட்டுத்தான் போவார்கள்.. இப்படி சாரம் கட்டி ஏறுவது கேவலம்...
இவரெல்லாம் ஒரு ஆளுன்னு ...செய்தி போட்டுகிட்டு ...அரை வேக்காடு ஆள் இவர் .
தமிழ்நாட்டுல இந்த திமுக பெருந்தலைவர் காமராஜர் அவர்களை இந்த சாதியை சொல்லித்தானே திட்டுனாங்க. அதிலும் குறிப்பாக கருணாநிதிக்கு இந்த சாதியை கண்டாலே பிடிக்காது. அதனால் காமராஜர் அய்யாவை இந்த சாதி சொல்லியே திட்டுவாங்க மேடை தோறும்.
All distilleries in Tamilnadu and around Tamilnadu are owned by AMK and AIADMK leaders, either in their name or in the name of their benamis. If Tasmsc is closed, the ultimate loss will be their only. Then, how they will close Tasmac. Their agitation yo close Tasmac is only to misguide poor people.