வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இதுதாண்டா திராவிட மாடல் ஆட்சி... எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாது.... வாழ்க திராவிஷமாடல்...
எத்தனை பள்ளிக்கட்டிடங்கள் திறக்கும் முன்னே இடிந்து விழுந்திருக்கின்றன..? ஒவ்வொன்றுக்கும் எத்தனையெத்தனை லட்சங்கள் கணக்கெழுதப்பட்டுள்ளன..அந்த கட்டிடங்களை கட்டியவர்கள் மேல் எத்தனை வழக்குகள் போடப்பட்டுள்ளன..இது சம்பந்தமாக சற்று மக்கள் சிந்திக்க வேண்டும்..
எங்களுக்கு இதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி அப்பா இது
அங்க ஒரு கருணாநிதி சில வேணும் அப்பாவோட அப்பா
ஏம்பா சும்மா பொலம்பனும் இவனுங்கள தூக்கி போடணும் 2026 ல அத செய்யுங்க இனி தீயமுக்கவிற்கு எங்கள் வோட்டு இல்லேன்னு ஏன்டா சென்னை ஏர்போர்ட்டு பக்கத்துல முஸ்லிம்கள் தங்க அவங்க நமாஸ் படிக்க கோடிக்கணக்கில் செலவு பண்ணி தாங்கும் விடுதி கட்டி கொடுத்திருக்கியே எங்களுக்கு திருப்பர்ங்குன்றத்துல தீபம் ஏற்ற கூட தடை விதிக்கற,
உதயநிதிக்கு பின்பு யார் திமுகவின் முதன்மந்திரி என கேட்டிருக்கலாம். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஐயா இன்னும் பெருமையையும் பொறாமையையு ம் பெற்றிப்பார். பொழைக்க தெரியாத மக்கள் பிரிதிநிதி
சுவர் ஏன் இடிந்து விழுந்தது என்று கேள்வி கேட்கவேண்டும். அதை விட்டுவிட்டு வெட்டிக்கதை பேசி ஒரு பயனும் இல்லை.
கேட்காமல் விட்டது ..டாஸ்மாக் கடை திறக்கும் நேரம் என்ன ? மூடும் நேரம் என்ன ? ஆண்டுக்கு எத்தனை கோடி விற்பனை ? என்றெல்லாம் கேட்டிருக்கலாம் ?