வாசகர்கள் கருத்துகள் ( 14 )
திடீர்னு முதல்வர் ஆன எடப்பாடி கிட்ட கேளுங்க
திராவிட ஒழிப்பு காசிமணி ஆசை .தாங்கள் எப்போதும் இலவு காத்த கிளி தான்
சொல்லவே இல்லை - முன்னரே தெளிவு படுத்தி இருக்கலாம்..
ஜனங்க ஓட்டு போட்டாங்க, அவங்க என்ன வேணா பண்ணுவாங்க
உள்கட்சி விவகாரமா சார் தமிழ் நாட்டு மக்கள் வோட்டு போட்டு வந்தவங்க, மக்களிடம் கருத்து கேக்கணும் அதுவும் வேஸ்ட் தான் இவனுங்களுக்குள்ளா ஆளுங்கள செட் பண்ணிட்டு அதிலேயும் பிராடு தானம் பண்ணுவானுங்க
பேராசை பிடித்த குடும்ப கட்சிகள் - நிச்சயமாக வீழும். டெல்லியில் தாய் மகன் கட்சி பதவி இழந்து இருவரும் சிறை செல்லும் நேரம் வண்டாகிச்சு. பிஹாரில் லாலு குடும்பத்தோடு சிறையில் களி தின்னப்போவது உறுதி. உபி யில் யாதவ் குடும்பம் பதவி இழந்துள்ளது. தெலிங்கானாவில் ராவ் குடும்பம் . இப்போதைக்கு ஊழலும் தன்னலமும் இன்றி நாட்டுப்பற்றுடன் உழைக்கும் ஒரே கட்சி பிஜேபி தான்.
00
உதயநிதி தகுதி உள்ளவரா இல்லாதவரா என்பது வேறு விஷயம் துணை முதல்வர் பதவி அவங்க உள்கட்சி விவகாரம் அதில் கருத்து சொல்ல யாருக்கும் உரிமை இல்லை
எடப்பாடியார் விவசாயிகளுக்கும் அடிதட்டு எளிய மக்களுக்கும் உதவுவதாக சிறப்பான ஆட்சியைதான் தந்தார் . மறுப்பதற்கு இல்லை. தமிழ்நாட்டு மக்கள் பணம் ஊழல் சாராயம் பிரியாணிக்கு சோரம் போனதால் கருணாநிதி சார்ந்த குடூம்பம் இன்னும் சிலபல ஆண்டுகள் ஈருப்பார்கள்.
உங்களைப்போல, உங்கள் அளவுக்கு அவரும் அறிவாளிதான் ....
ஆதீம்க்காவிலிருந்து தீம்க்காவுக்கு புலம் பெயர்ந்து திமுகவுக்கே புதிய இரத்தம் பாய்ச்சியவர்களுக்கு துணை முதல்வர் பதவி பரிசாக கொடுக்கவேண்டும் என்று செல்லூரார் எதிர்பார்ப்பது போல தெரிகிறது. அப்படியே பழைய மாணவர்களை ஓரங்கட்டியது போலவும் ஆகும். பலே பலே திராவிட ஒழிப்புக்கு நல்ல உத்தி.