வாசகர்கள் கருத்துகள் ( 43 )
கல்வித்துறையில் ஊடுருவி உள்ள சங்கீகளின் கைவரிசை வடமாநிலங்களை போல மனிதநேயத்தை நாசமாக்க முயலும் இந்துத்துவின் செயல்
தலைவர் அமெரிக்கா வில் சைக்கிள் ஓட்டி கொண்டு இருக்கிறார். வந்ததும் பேசலாம்.
நிச்சயம் குற்றமில்லை கல்வித் துறை அதிகாரியை ஆசரியர்கள் எதிர்க்கலாம். ஆனால் கண்டிக்க முடியாது. கண்டித்தால் குற்றமாக கூடமுடியலாம்.வாக்களிக்கின்ற மக்கள்தான் அவரை கண்டிக்கவேண்டும் மேலும் தாங்கள் தேர்வுச் செய்த ஆட்சியாளர்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் . இல்லையென்றால் நாளை தமிழகத்தில் தமிழர்களின் நிலைமை மிகவும் பரிதாபமாகவும் கேள்விக் குறியாகிவிடும். அந்த கேவலமான வழியை நோக்கித்தான் தமிழர்கள் இப்போது பயனம் செய்கின்றார்கள். பிள்ளையார் வழிப்பாடு தொன்மை வழிப்பாடு. தமிழ் மொழி கலாச்சாரம் சமயம் வாழ்வு சம்பந்தப் விஷயங்களில் இவர்கள் தேவையில்லாமல் நுழைவதும் முடிவெடுக்கவும் நேற்று வந்த இவர்கள் யார்?
எந்த ஆசிரியர் கூட்டணி .. திமுக அடிவுருடிகளா அல்லது கிருத்துவ அமைப்பின் கைக்கூலி கூட்டணியா
விடுமுறை நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதால் சங்கத்திற்கு என்னதான் பிரச்சனை.. அரசை குஷிப் படுத்துவதற்கு ஆசிரியர் சங்கங்களும் என்ன வேண்டுமானாலும் செய்யும்.
பகவான் ஶ்ரீ வினாயகர் சதுர்த்தி கொண்டாவது நல்ல நல்ல கருத்துக்களையும் ஒழுக்கத்தையும் இருபாலரும் பரிமாறி கொள்வதாகும். இதே போல நல்ல கருத்துக்களை பரிமாறி கொள்வதற்கு எல்லா மதக் கோட்பாடுகளும் ஒன்றினையலாம். நல்ல கருத்துக்கள் மட்டுமே பரிமாற வேண்டும். சத்திய தர்ம ஞானநிலை கடைபிடிக்க வேண்டும். ஓம் நமச்சிவாய நம
இந்த ஆலோசனையை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். காது கொடுத்து கேட்கவும் மாட்டர்ர்கள். அவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற போதனைகள் அப்படி. அன்று இந்திய துணைக் கண்டத்திற்கு வந்தது ஒரு மதம். அதுவும் படையெடுத்து வந்தவர்கள். அதன்பின் நேற்று வந்தது இன்னொன்று. இந்த பூமியில் தொன்மைக் காலமாக பரிதாபமாக வாழ்ந்து செத்தவர்கள் எண்ணில்லா பல கோடி மக்கள். அப்போ தெல்லாம் இவர்களை காக்கவராத இம் மதங்கள் இப்போதுமட்டும் வந்து இங்கே வந்து புலம்புவது ஏனோ? முன்பு செத்தவர்களின் கதி? நமக்கு திருக்குறள் தந்த ஒரு உண்மை. அது "இரந்து வாழ்தல் வேண்டின் பறந்து கெடுக உலகு இயற்றியான்" என்ற குரள். இங்கு உலகு இயற்றியான் என்றுச் சொன்னது அந்த இறைவனை. அந்த இறைவனையே பரந்துக் கெடுக என்றுள்ளார். அந்த இறைவனைத் தான் முதல் 10 கடவுள் வாழ்த்துப் பாடல்களில் இலக்கண சுவையோடு வள்ளுவர் போற்றிப் பாடியுள்ளார். எந்த உயிர்களையும் இறைவன் இரந்துவாழ படைக்கவில்லை என்பதே இதன் பொருள். தயவுச் செய்து திருக்குறளை கொஞ்சம் விளங்கப் படியுங்கள். அப்போதுதான் நம்மைப் பற்றிய பல உண்மைகள் அருமைகள் நமக்குத் தெரியவரும் .
நீங்க வைத்த பிள்ளையாரை எவன் வந்து பூஜை செய்ய போறான். உங்க வீட்டில் வந்து எவனும் நிக்க போறதில்லை. இந்த பழைய பஞ்சாங்கத்தை பாடி இன்னும் மக்களை முட்டாளாக்க வேண்டாம்.
எரியூட்டினால் தீயா நிக்கணும் குமாரு என்ற டயலாக் ஞாபகமூட்டுவது போல் தோணுதா
விநாயகர் சதுர்த்தியை தமிழ்நாட்டில் கொண்டாடுவதே புதிது. 20 ஆண்டுகளுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தி என்றால் யாருக்கும் தெரியாது. இதுல பள்ளிக்கூடத்தில் வேறயா? பள்ளிக்கூடத்தில் ஆயுதபூஜை மட்டும் காலங்காலமாக கொண்டாடப்படுகிறது, அதையே தொடரனும்.
கொத்தடிமை
பிள்ளையார்பட்டி விநாயகர் ஆலயம் 1500 ஆண்டுகள் பழைமையான ஒன்று. விஷயம் தெரிந்து எழுதுங்க.
எனக்கு 54 வயதாகிறது எனக்கு ஆறு வயதிலிருந்து தஞ்சாவூர்ல விமர்சியாக கொண்டாடுவார்கள்.. என் தாயார் நினைவு தெரிந்த காலத்தில் இருந்தே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
அரிசிமூட்டையான பின்பும் எதுக்குடா முருகன் பெயர். . கோட்டாவிற்காக ..
விரும்பும் கடவுளை வணங்க உரிமையை யாரும் பறிக்க முடியாதையா
எல்லாரும் புள்ளையார் சதுர்த்திக்கு உறுதி மொழி எடுக்கலாம் உண்டியலில் காசு போடலாம் குருக்களுக்கும் காசு தரலாம் புள்ளையார்வைக்க பணம் தரலாம் ஆனால் யாரும் அர்ச்சனை அபிஷெகம் மட்டும் நாங்க தான் பண்ணுவோம் என்று சொல்லுவது அனைத்து ஹிந்துக்களையும் சங்கடபடுத்தும் என்று ஹிந்துக்கள் சொல்கிறாரகள்
அது அவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திரு செந்தில் அவர்களே ஒரு மதத்தினரை மட்டுமே கேள்வி கேட்க கூடாது, அனைத்து மதத்தினரையும் கேட்கவேண்டும். மசூதிக்கு இஸ்லாமிய பெண்கள் தொழுகை செய்ய செல்ல முடியுமா? இந்த கேள்வியை ஏன் நீங்கள் கேட்பதில்லை?
மேலும் செய்திகள்
கிருஷ்ணகிரி சம்பவம் தமிழக அரசு சாட்டை
21-Aug-2024