வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்த மார்கத்தை அமைதியாக கடந்து செல்லவும் ...
என்னா ஒரு முகக்கலை இவனுக்கு...
ஏன் சென்றான்??? அங்கு பங்களாதேஷ் முஸ்லிம்கள் அதிகம்??? அவர்களை தீவிரவாத ஐ எஸ் இயக்கத்தில் சேர்க்கத்தான்
மொகறய பாருங்க.. பச்ச கொழந்த சார்.. அமைதியா குண்டு வச்சிட்டு அமைதியா சாவடிச்சிட்டு அமைதியா போயிடும் கொழந்த.. அத்தப்போயி கைது கியது எல்லாம் செஞ்சிகிட்டு.. யப்பா டே இவானா வெளில ஒடனே வுடனும்னு ஆர்ப்பாட்டம் சேய்ங்கடா .. அப்புறம் மதச்சார்பின்மை எப்டி காப்பாத்துறது.. பாஜக உள்ள வந்துரும் பாய்
கொலை, கொள்ளை, ஊழல், மணல் திருட்டு, பாலியல் குற்றங்களை போன்றவற்றை விட மிக மிக ஆபத்தான விஷயம் தேச துரோகம், குண்டு வெடிப்பு போன்றவை. எனவே, தமிழக காவல் துறையும் மத்திய உளவுப் பிரிவு போலீஸும் இணைந்து செயல்பட்டு இவர்களை இருப்பு கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். மேலே சொன்ன குற்றங்கள் காய்ச்சல், வாந்தி, பேதி போன்றவை. விரைவில் சரி செய்து விடலாம் ஆனால் தேச துரோகம் கான்சர் போன்றது.
தீயமுக ஆட்சின்னா சுதந்திரம் தான்.
கோவையில் திமுக அமிகா வெற்றி - காரணம் புரியுதா கோவை ஹிந்துக்களே .
சட்டம் ஒழுங்கு வேலையையும் என் ஐ ஏ வே பார்க்கட்டும் ..... அப்பத்தான் கூட்டணி ன்னு இரும்புக்கை மாயாவி கறாரா சொல்ட்டாரோ ????