வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சில பெண்களின் குடும்பங்கள் தைரியமாக வெளியில் புகாரளிக்கிறார்கள். ஆனால் பால ஆண்களுக்கும் நடத்தபடும் தொல்லைகள் வெளியில் வரவே வராது சாமி. எ கா. காவலர் சேகர் திருவான்மியூர் கடற்கரையிலிருப்பவர்களை செக்கிங் செய்கிறேனென்று உடல் உறுப்புகளை தொட்டுப் பார்ப்பார் பக்கத்திலேயே சிறுநீர் கழிப்பார் மொபைலை பிடுங்கி மிரட்டி பணத்தை அதிகார பிச்சையெடுப்பார் அதட்டி வண்டியில் உட்கார வைத்து அறைக்கு அழைத்துச் செல்வார்.
உங்க ஆட்சியில் தான் பொள்ளாச்சி கொடூரம் நடந்து மூடி மறைக்கப்பட்டது மக்கள் மறக்கல்லை, மறக்க மாட்டார்கள்
மக்கள் மறக்கவில்லை மறக்க வேண்டாம். அதுக்கு இப்போ என்ன? அதுனால பாதுகாப்பு இல்லங்குறது சரியா? முட்டு குடுக்குறவன்களுக்கு ஒரு ரூலும் கிடையாதுங்குறது எல்லாருக்கும் தெரியும். அதுக்குன்னு தனி தம்பட்டம் தேவையா?
தாம்பரம் ரயில் நிலைத்தில், உங்கள் மூன்று தொண்டரிடம் பிடிபட்டது 3.99 கோடி ரூபாய் நோட்டுக்கள் எனில், பிடிபடாதது எவ்வளவு? இது தலை குனிவு இல்லையா ? திமுக வை குறை சொல்ல உமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது நைனா?
வந்துட்டானுங்க துண்டை தூக்கிகிட்டு..
உங்க கட்சி ஆளும் வட மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்பு எந்த லட்சணத்தில் இருக்கிறது தெரியும்தானே
நைனா நாகேந்திரனுக்கு தமிழக பாஜக வில் மிக பெரிய அளவில் ஆதரவு இல்லை. வெறுப்பு தான் இவர் மேல் உள்ளது. கூட்டணி கட்சியில் பிரித்து விட்டனர். இதுக்கு காரணம் இவர்தான். அதிமுக எடப்பாடி பாஜகவை மதிக்கவே இல்லை. நைனா நாகேந்திரன் கண்டிப்பா இவர் தோல்வியை ஏற்று கொள்ள வேண்டும். பதவி விலக வேண்டும் உடனடியாக
மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்தும் தமிழகத்தில் ஒரு MP கூட இக்கட்சிக்கு இல்லை. எப்படி தமிழக மக்கள் ஓட்டு போடுவாங்க மத்தியில் உள்ள BJP கட்சியும் ஏதாவது செஞ்சா தமிழகத்தில் ஏதாவது லோக்சபா MP கிடைப்பார்கள்.
கவுன்சிலருக்கே ததிங்கிணத்தோம், பாஜக எம்பி கேக்குறீரே?
மத்தியில் BJP கட்சியும் ஆளுங்கட்சி தானே. இந்த கட்சி பாதுகாப்புக்கு என்ன செஞ்சாங்க. மாநிலத்தில் DMK கட்சியையும், மத்தியில் BJP கட்சியையும் மக்கள் தானே ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தாங்க. இரண்டு கட்சியும் பாதுகாப்பு தர துப்பில்லை.