வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஒரு காமெடி நினைவுக்கு வருகின்றது. இந்தியாவில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவ மதம் பரப்பும் தீவிர ஏற்பாடுகள் ஆரம்பித்த பொழுது செவிடர்கள் கேட்கின்றார்கள் முடவர் நடக்கிறார்கள் குருடர்கள் பார்க்கின்றார்கள் என்று பிரசங்கம் செய்தனர். அப்பொழுது ஒரு நிகழ்ச்சியில் பிறவி கண்பார்வையற்ற ஒருவர் தனக்கு பார்வை வந்து விட்டது என்று கூவியபொழுது ஒரு வீம்பு மனிதர் ஒரு நிறத்தை காட்டி இது என்ன நிறம் என்பார். அவரும் சரியாக சொல்வர். பிறவி குருடருக்கு நிறம் என்றால் என்னவென்று தெரியும் என்று கேலி செய்தார்கள். மெயின் தேர்வு முதலில் எழுத இருப்போருக்கு நீட் மெயின் தேர்வு எழுதிய உணர்வு எப்படி வரும்.
வினாத்தாள் முன்னதாகவே கிடைத்து விட்ட சந்தோஷம்தான் இப்படி குதூகலிக்கிறார்களோ?