வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இதெல்லாம் ஜூஜூபி . பிடிக்காத நீதிபதியை ஜாதி பேர் சொல்லி திட்டறாங்க .
ஒருவர் நேர்மையாக இருந்தால் அரசு பதவியில் இருக்க முடியாது. பனிஷ்மென்ட் ட்ரான்ஸபெர், இடைநீக்கம் ஆகியவை நடக்கும். முழு சம்பளம் வராது இது தவிர சாதி சார்ந்து நடக்கும் பிரச்சனைகள், ஊழல் தொகையை பிரித்து கொள்வதில் உள்ள சண்டை, பிரச்சனை எல்லாம் வேறு இருக்கிறது. நீதி துறையில் கூட தனது சாதி மற்றும் மதத்தை சேர்ந்தவர் நீதிபதியாக இருக்கும் நேரத்தில் வழக்கை அவரிடம் கொண்டு செல்வது நடக்கிறது.
ஊழல் பண்ணினா டிஸ்மிஸ் தான், அனைத்து சொத்துகளும் பறிமுதல்தான் என்று சட்டம் போடாதவரை அதிகாரிகள் குற்றம் புரிந்துகொண்டு இருப்பார்கள். மக்களுக்கான வேலையே பார்க்கமாட்டார்கள். அடுத்த ஆறு ஏழு மாசத்துக்கு இங்க தேர்தலே வேண்டாம். திமுக வந்ததில் இருந்து துறை ரீதியாக நிலுவையில் இருக்கும் அனைத்து அரசு அதிகாரிகளின் மீதான ஊழல் குற்ற புகார்கள், அதன் மீதான அரசின் விசாரணை நடவடிக்கைகள், தண்டனைகள் தருவது எல்லாம் முடியட்டும். அதே போன்று காவல் நிலையத்தில் பதிவான குற்றங்கள் அனைத்துக்கும் கைது நடவடிக்கை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் பண்ணி விசாரணை எல்லாம் தினமும் எல்லா நீதிமன்றத்திலும் நடக்கட்டும். அதன்பிறகு தேர்தல் நடத்தலாம். அவ்வளவு பண்ணிவச்சிருக்காங்க. ஒவ்வொருத்தரும் அடுத்தவரை கையகாட்டுறாங்க இப்படியே விட்டா, அடுத்த அமையப்போகும் அரசிலும் இந்த ஊழல் அரசு அதிகாரிகளின் ஊழல் தொடரும்.
சட்டம் குற்றங்களை விசாரித்து தண்டனை தான் வழங்கும் யுவர் ஆனர் மக்கள் நல்லவனாக வாழ அறம் மீண்டும் தழைக்க வேண்டும் அது திராவிடர்கள் இருக்கும் வரை நடக்காது
நீதிபதி ஸ்ரீமதி அவர்களுக்கு சல்யூட் .....
ஆட்சியாளர்களின் நிர்வாக சீர்கேட்டுகளுக்கு மற்றொரு உதாரணம்.
திராவிட மாடல் அரசில் எதுவும் நடக்கும். திமுக ஆட்சி முடிந்து பின்னர் தேர்தல் நடத்த வேண்டும். கவர்னர் ஆட்சியில் நடந்தால் மட்டுமே நேர்மையாக நடக்கும். இப்போது அதிகாரிகள் எல்லோருமே திமுகவின் கைப்பாவைகள்.
திரு.சரவண பாபு அவர்கள் மிகவும் நேர்மையானவர். இலஞ்சம் வாங்காத அதிகாரி. தனது துறை டி.ஜி.பி.அவர்கள் ஆணையிட்டாலும் அநியாய வழியில் செல்ல மாட்டார். அவர் மிக நேர்மையானவர் என்று துறை ரீதியாக தமிழகம் முழுவதும் அறியப்பட்டவர். இலஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள கறுப்பு ஆடுகள் உதவி இல்லாமல் இதை செய்ய முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. இவரது சாதிக்கு எதிர் மனநிலை கொண்டவர்கள் பொறாமையால் செய்யவும் வாய்ப்பு உள்ளது. அரசுத் துறையில் நேர்மையாக இருந்தால் இது தான் பரிசு. இவரும் இலஞ்சம் வாங்கி சுக போக வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். இவருக்கு மான நஷ்டமாக அரசு ஒரு கோடி ₹ வழங்க வேண்டும். நேர்மையான அதிகாரிகளுக்கு விடப்படும் சவாலாக உள்ளது. சத்தியம் தவறிய உத்தமர்களின் சதி வலையில் சிக்கிய திரு.சரவணபாபு அவர்கள் மீண்டும் மன உறுதியுடன் பணியில் சேர்ந்து வைரமாக மின்ன வேண்டும். உங்கள் நேர்மைக்கும் போராட்டத்திற்கும் ஒரு ராயல் சல்யூட். இலஞ்சம் வாங்க இடையூராக இருப்பதால் இவர் பல இடங்களில் தூக்கி அடிக்கப்பட்டார். அரசியல் தலையீடு இதில் சுத்தமாக இல்லை. சக அதிகாரிகளின் இலஞ்ச மற்றும் சாதி வெறிக்கு இவர் பலியாகி உள்ளார்.
திராவிட மாலின் அம்சம். ரொம்ப பேச கூடாது
முதலில் அவரை முதலில் பணிநீக்கம் செய்யவும்.