வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அமெரிக்காவை வழி நடத்திக் கொண்டு இருப்பது இந்தியர்கள்தான் என்பது உண்மையெனில் அவர்கள் இந்தியாவுக்கு விரோதமாக செயல்படுகிறார்கள் என்பதே உண்மை, ஏனென்றால் அமெரிக்காவின் இன்றைய நடவடிக்கைகள் அப்படித்தான் உள்ளன. மேலும் அவர்கள் அனைவரும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள்.
தமிழகம் சமூக, தொழில், பொருளாதார ரீதியாக முன்னேறியதற்கு மத்திய பாஜக அரசு தான் காரணம் என்று சொல்வது போல் அபத்தமாக உள்ளது.
நிச்சயமாக திருட்டு திமுக காரணமில்லை என்று உனக்கே தெரியும் வேணுகோபால்
அவிங்கள்ளாம் அமெரிக்க பிரஜைகளாக மாறி மாமாங்கம் ஆயிடிச்சு. இந்த ஊர் தில்லுமுல்லுகளையும் அங்கே அரங்கேற்றி வழி நடத்துகிறார்கள்.
டிரம்ப் காதில் விழ போகிறது
அவனுக்கு மொட்டை....
அரசியல், ஆன்மீகம், விஞ்ஞானம், சுற்றுச்சூழல் முதலான பல்வேறு தலைப்புகளில் திரு. அண்ணாமலையுடன் நேருக்கு நேர் விவாதிக்கும் திறமையும், தகைமையும் தமிழகத்தில் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது.
தமிழக அரசியல்/நிர்வாகம் சீராக வேண்டும் என்றால் இவர் முதல்வரகனும். தமிழக அரசியல்வாதிகளில் நேருக்கு நேர் விவாதிப்பதில் அன்புமணி ஓரளவுக்கு ஒகே. ஆனால் அகில இந்தியாவிலும் அண்ணாமலை தான் டாப்.
பாஜகாரர்களா ? திமுகக்காரர்களா? இவருக்கு இந்திய நாட்டு சார்பாக பேச அதிகாரம் கொடுத்தது யார்?
திராவிட கொத்தடிமை தொண்டன்... உனக்கு பேச என்ன அருகதை
இந்த மொக்கை கருத்தை போட உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது.. அவர் பேசுவது மூளையை பற்றி...
இந்து மதவாத வெறியர்கள்
இந்தியாவை வழி நடத்தி கொண்டிருப்பது அமெரிக்காக இருக்குமோ. இப்படி மாறி மாறி வழி நடத்திக்குவாங்க போலிருக்கு.
ஐரோப்பிய மற்றும் அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள ஒன்று இந்திய மாநிலங்கள் /இந்தியா நடைமுறைப்படுத்தவேண்டியது .தரிசாக இருக்கும் அரசு நிலங்களை சீர்படுத்தி,வளம்படுத்தி ,நீள்வளம் ஏற்படுத்தி சிறு பகுதிகளாக பிரித்து பயிர்செய்யவிரும்புவோருக்கு வருடாந்திர குத்தகைக்கு விடுகிறார்கள் .வேண்டிய ஆர்கானிக் உரங்களையும் அங்கேயே கிடைக்க வழிசெயகிண்ரறார்கள் .இதை விவசாயத்துறைமூலம் நிர்வகிக்கலாம் விருப்பமுள்ள இளைஞ்சர்களுக்கு/வீட்டில் அடைந்துகிடக்கும் படித்த பெண்களுக்கு ஒரு நல்ல வாய்ய்ப்பாக அமையும். நாட்டின் உற்பத்தி பெருகும்.
இந்தாளு ஏதாவது பேசினாலும் அதில் உண்மை இருக்கிறது. இவர் தமிழக முதல்வரானால் மிகவும் நல்லது.
இதனையும் சொன்னா உங்களை சாங்கி என்று முத்திரை குத்துங்க மதவெriறி பிடித்தவர்களும் பாலிடாயில் பாபுவின் பிறப்புகளும்